Wednesday, September 30, 2009

இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற கோரி "புதிய தமிழகம் கட்சி" டெல்லியில் பேரணி

இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற கோரி "புதிய தமிழகம் கட்சி" சார்பில் டெல்லியில் ஒக்டோபர் 2ல் பேரணி நடைபெறுவிருக்கின்றது. இது குறித்து "புதிய தமிழகம் கட்சி"யின் நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் கடந்த 5 மாதங்களாக முள் வேலிக்குள் 3 இலட்சம் தமிழர்கள் நல்ல உணவு, குடிநீர், உடுக்க உடை, உறையுள் இல்லாமல் சிறீலங்கா இராணுவத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற இந்த மனித உரிமை மீறலைக் கண்டித்தும், கம்பி வேலிக்குள் முடங்கி கிடக்கும் 3 இலட்சம் தமிழர்களையும்...

டுசில்டோப்பில் முள்வேலியை அறித்தெறிய ஒன்றுகூடுங்கள்

...

சுவிசில் உண்மைக்காய் எழுவோம்

...

பேர்லின் நோக்கிய ''தடைகளை உடைப்போம்'' எழுச்சிப் பேரணி

...

Tuesday, September 29, 2009

பிரான்சில் புதன்கிழமைதோறும் தொடர் ஒன்றுகூடல்.

...

பேர்லினில் அமெரிக்கத் தூதுரகம் முன்னால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் தொடர் போராட்டம்

முட்கம்பி வேலித் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களை விடுவிக்குமாறு உலக சமூகத்திடம் நீதி கேட்டு யேர்மனியின் தலைநகர் பேர்லினில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள...

லண்டனில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்

...

Thursday, September 24, 2009

தாயக உறவுகளிற்காய் Amnesty International Canada ஊடான சிறார்களின் மனு

நேரம்: 26-09-2009 சனிக்கிழமை காலை 10:00 மணிஇடம் : கனடா கந்தசாமி கோவில்அன்பான பெற்றோர்களே!இன்னமும் நாம் கனேடிய சமூகத்தினரிடையே எம்மக்களின் அவலங்களைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டி இருக்கிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் போர் முடிவடைந்துவிட்டதால் இப்போது எமது தாயகத்தில் பிரச்சனைகள் இல்லை என்றே நினைக்கிறார்கள்.அவர்களுக்கு போர் முடிவடைந்த பின்னரும் கூட தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் படும் இன்னல்கள் பற்றிய விழிப்பணர்வினை ஏற்படுத்த வேண்டியது...

Wednesday, September 23, 2009

பிரித்தானியா "தொடர் கவனயீர்ப்பு போராட்டம்"

...

நோர்வேயி்ல் 22வது நினைவு எழுச்சி நாள்

...

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ''எங்கள் உணர்வுகளைப் பகிர்வோம்''

...

பிரான்சில் தியாக தீபம் திலீபனின் 22ம் ஆண்டு நினைவுநாள்

தமிழின விடுதலைக்காக தன்னை ஆகுதியாக்கிய பெருவீரன் திலீபன். தியாகத்தின் உச்சத்தைத்தொட்டு ஈழத்தமிழனின் ஓர்மத்தையும், விடுதலைப்பற்றையும், அரசியல் அவாவையும் உலகிற்க்குச்சொன்னவர். நல்லூர் வீதியில் பன்னிரு நாட்கள் பசிகிடந்து ஆகுதியாகிய லெப்.கேணல் திலீபன் அவர்களின் 22வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரான்சில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே பிரான்சில் தியாக தீபம் திலீபனின் நினைவாக குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு தமிழ் இளையோரால் முன்னெடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் சனிக்கிழமை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின்...

தியாக தீபம் திலீபனின் நிணைவு நாள் லண்டன் ஹரோவில்

தியாக தீபம் திலீபனின் நிணைவு நாள் 26.09.2009 அன்று லண்டன் ஹரோவில்(Harrow) நடைபெறுகிறது. சனிக்கிழமை மாலை 2.00 மணி முதல் அரம்பமாகும் இன் நிகழ்வுகளில் அனைவரையும் பங்கேற்குமாறு, ஏற்பாட்டாளர்கள் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றனர். Place: SYNGOGUE HALL, 326 PRESTON ROAD , HARROW, HA3 0QH Preston road station (metropolitan li...

Monday, September 21, 2009

ஐ.நா. தலைமை அலுவலகம் முன்பாக நாளை 'முகாம்களை திறந்து விடு' போராட்டம்

வன்னியில் சிறிலங்கா அரசால் நடத்தப்பட்டு வரும் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களை விடுவிக்கக்கோரி நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம் முன்பாக மனித உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். சிறிலங்கா அரசு போர்க் கைதிகளை அடைத்து வைத்திருப்பது போன்று தமிழ் மக்களை அடைத்து வைத்திருப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவை இந்தப் போராட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள்...

Saturday, September 19, 2009

நாடு கடந்த அரசை வலுப்படுத்தும் முதலாவது கூட்டம் ரொரன்ரோவில் நாளை

1976ல் வட்டுக்கோட்டைத் தீர்மானம்1977ல் தேர்தலில் தமிழர் தீர்ப்பு1985ல் 'திம்புக் கோட்பாடு2004ல் த.தே.கூ தேர்தல் கொள்கைதமிழீழ தாயக விடுதலையை முன்னகர்த்தும் புலம்பெயர்ந்த தமிழரின் பெருமுயற்சியாக நிலையான முடிவைப் பலமாக்க கனடியத் தமிழர் வாக்கெடுப்பு.முதலாவது கூட்டம்விளக்கம் - கருத்துப் பரிமாற்றம் - கலந்துரையாடல்நாடு கடந்த அரசை வலுப்படுத்தும் முதற்படி புலம்பெயர்ந்த தமிழரின் சனநாயக ஆணையை பெற்று நகரும் தேசியப்பயணம் ஈழத்தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த முடிவுக்கு வடிவம் கொடுப்பதற்காக கனடிய...

சுவிசில் மனிதச் சங்கிலிப் போராட்டம்

...

பிரித்தானியாவில் 3 ஆவது வெள்ளிக்கிழமையாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம்.

சிறீலங்க அரசாங்கத்தின் திட்டமிட்ட இன அழிப்பில் அகப்பட்டு உயிருடன் தப்பித்த போதும் தங்கள் சொந்த இடங்களில் வாழ முடியாமல் சிறீலங்க அரசாங்கத்தின் வதை முகாம்களில் அல்லல் படும் மக்களை விடுவிக்க கோரி இன்று 3 ஆவது கிழமையாக பிரித்தானியா தமிழ் இளையோர் அமைப்பினர் மற்றும் மாணவர்களால் பிரித்தானிய பிரதமர் காரியாலயத்தின் முன்றலில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வதைமுகாம்களின் முட்கம்பி வேலிக்குள் மக்கள் அல்லல் படும் காட்சியை அங்கு கூடியிருந்ததோர் மக்கள் தங்களை முட்கம்பிக்குள் அடைத்து வேற்றின...

கனடா கியூபெக்கில் நீங்காத நினைவுகள்.

...

Tuesday, September 15, 2009

தியாகதீபம் திலீபன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவாகக் குருதிக்கொடை

தனது இனத்திற்கா ஆகுதியாகிய தியாகதீபம் திலீபன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவாகவும், வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதிகேட்டும்பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வானது 19.09.2009 சனிக்கிழமை காலை 09.00மணிக்கு நடைபெறவுள்ளது.குருதிக்கொடை செய்ய விரும்புபவர்கள் 06.13.13.15.43 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது....

Monday, September 14, 2009

ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சி நாட்கள் ஆரம்பம்!

இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராகப் பட்டினிப்போர் தொடுத்து ஈகைச்சாவை அணைத்துக் கொண்ட ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்களின் இருபத்திரண்டாம் ஆண்டு நினைவெழுச்சி நாட்கள் இன்று (15.09.2009) ஆரம்பமாகியுள்ளன. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ரஜீவ் காந்தியின் தலைமையிலான பாரதப் பேரரசு நிறைவேற்றத் தவறிய நிலையில், ஐந்தம்சக் கோரிக்கைகளுடன் கடந்த 1987ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ஆம் நாளன்று யாழ் நல்லூர் முருகன் ஆலய முன்றலில் பட்டினிப்போர் தொடுத்த ஈகைச்சுடர்...

Sunday, September 13, 2009

நோர்வே தமிழீழ மக்களவை தொடர்பான கொள்கை விளக்க கருத்தரங்கு

நோர்வே தமிழீழ மக்களவை தொடர்பான கொள்கை விளக்க கருத்தரங்கும் விவாதமும் நோர்வேயில் அமைக்கப்படவுள்ள தமிழீழ மக்களவை தொடர்பான கொள்கை விளக்க கருத்தரங்குகள் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஓர் அங்கமாக எதிர்வரும் 20-09-2009 அன்று மேற்படி மக்களவையின் கொள்கைகள் மற்றும் செய்றபாடுகள்; தொடர்பான விளக்க கருத்தரங்கும் அது பற்றிய விவாதமும் மக்களவையின் உருவாக்க குழுவினரால் நடாத்தப்படவுள்ளது. இலங்கைத்தீவில் தமிழீழ மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வாக ''சுதந்திரமும் இறைமையும் கொண்ட தனியரசு...

கவனயீர்ப்புப் போராட்டம் ,டென்மார்க்

...

Friday, September 11, 2009

தியாகி திலீபன், கேணல் சங்கர் நினைவு தினம் 20.09.2009: அவுஸ்திரேலியாவில்

...

நோயுற்ற சிறார் அமைப்புக்கான ‘கனடியத் தமிழர் நிதி சேர் நடை’

அன்பான தமிழ் உறவுகளே !!கனடியத் தமிழர் பேரவை ஒருங்கிணைக்கும் நோயுற்ற சிறார் அமைப்புக்கான 2009ஆம் ஆண்டின் ‘கனடியத் தமிழர் நிதி சேர் நடை’ நிகழ்விற் கலந்து கொண்டு உங்கள் பங்களிப்பினை வழங்குமாறு கனடியத் தமிழர் பேரவை உங்களை அன்புடன் அழைக்கின்றது. கனடாவாழ் தமிழ் மக்களின் இத்தகைய முன்னெடுப்பும் பங்களிப்பும் தமிழ் மக்கள் மீது நல்லெண்ணத்தையும் பெருமதிப்பையும் உருவாக்குவதுடன் எங்கள் சமூகத்தின் எதிர்காலத்திற்கு வலுச் சேர்ப்பதாயும் அமையும்.செப்டெம்பர் 20ம் திகதி ஞாயிறு நடைபெறப்போகும் இந் நடைபவனியில் ஆயிரக்கணக்கான...

கனடா கியுபெக்கில் நாளை "தாயக தாகம்" இலட்சிய வேட்கைக்கு உரமூட்டுவோம்

கனடாவின் கியுபெக் மாநிலத்தில் நாளை 12.09.2009 சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை கியுபெக் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும் இணைந்து முன்னெடுக்கும் “தாயக தாகம்” நிகழ்வு நடைபெற இருக்கின்றது.தமிழினப்படுகொலை செய்துகொண்டிருக்கும் சிறீலங்கா அரசாங்கத்தை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டின் முன் நிறுத்துவோம்வதை முகாம்களில் அவலப்படும்; எமது உறவுகளை மீட்டெடுத்து மீள் குடியேற்றுவோம்சுயநிர்ணய உரிமையுடன் கூடிய எமது இலட்சிய வேட்கைக்கு உரமூட்டுவோம் எனும் சத்தியத்துடன் இந்நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.இந்நிகழ்வில்...

Blog Archive