Tuesday, April 13, 2010

பேசப்படாத இனப்படுகொலை - இலங்கையின் போர்க் குற்றங்கள்-மாநாடு

தில்லி தமிழ் மாணவர்கள் சங்கம் மற்றும் ஜனநாயக மாணவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்துள்ளன. இது தொடர்பில் அவை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தில்லி தமிழ் மாணவர்கள் சங்கம் மற்றும் ஜனநாயக மாணவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் மாநாடு நாள் : 15 ஏப்ரல் 2010 – வியாழன் நேரம் : மதியம் 2 மணி முதல் பங்கேற்போர் : இலங்கையின் போர்க்குற்றத்தை உலகிற்கு அம்பலபடுத்திய டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தில் அங்கம் வகித்த டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள்...

Blog Archive