Friday, October 22, 2010

பிரான்சின் நாடுகடந்த அரசின் மக்கள் பிரதிநிதிகளும் - பிரான்ஸ் மக்கள் பேரவையும் முதல் முறையாக ஒன்றாய் நடத்தும் ஒன்று கூடல்

பிரான்சில் ஒன்றாய் எழுவோம்

பிரான்சின் நாடுகடந்த அரசின் மக்கள் பிரதிநிதிகளும் - பிரான்ஸ் மக்கள் பேரவையும் முதல் முறையாக ஒன்றாய் நடத்தும் ஒன்று கூடல் எதிர்வரும் 31.10.10 ஞாயிற்றுக்கிழமை பகல் 2.00 மணிக்கு 50rue de Torcy, 75018 Paris (M°: Marx Dormy), மண்டபத்தில் நடைபெறுகிறது.

மக்கள் பிரதிநிதிகள் மக்களுடன் மக்களாக மக்கள் மன்றத்தில் எடுக்கும் சத்தியப் பிரமாணம்.

பிரான்ஸ வாழ் அனைத்து தமிழ் மக்களையும் இக் கலந்துரையாடிலில் பங்குபற்றுமாறு, நாடுகடந்த அரசின் பிரதிநிதிகளும், பிரான்ஸ் மக்கள் பேரவையும் அழைத்துள்ளனர்.

Blog Archive