
தாயகத்தையும் தாயாக மக்களையும் நேசிக்கும் மனித நேயர்கள் மூவரிநால். ஜெனிவா ஐநா முருகதாசன் திடலில் இருந்து பெல்யியம் ஐரோப்பிய பாராளுமன்றம் நோக்கி. ஆரம்பிக்கப்பட்ட மனித நேய நடைபயணம் ஐரோப்பிய பாராளுமன்றத்தை வந்தடையும் நாளன்று. 27 .09 .2010 .திங்கள் நண்பகல் 2 மணிக்கு அவர்களின் கோரிக்கைகளுக்கு வலுச் சேர்ப்பதற்காக எழுச்சி பொங்க அணிதிரண்டு வருமாறு தாயகத்தையும் தாயாக மக்களையும் நேசிக்கும் புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் அனைத்து தமிழ் உறவுகளையும் அன்போடு இரு இருகரம் கூப்பி உங்கள் வாசலில்...