Monday, October 18, 2010

பிரித்தானியாவில் நாளை பாரிய போராட்டம்: மக்கள் ஒன்று திரளவேண்டும் !

சர்வதேச தீவிரவாதம் குறித்து விவாதிக்கவும், மற்றும் பிரித்தானிய அரசுடனாக உறவைக் கட்டி எழுப்பும் ஒரு பாரிய மறைமுக வேலைத் திட்டத்தோடு, அமைச்சர் ஜி.எல் பீரிஸ் லண்டன் வந்துள்ளார். நாளை இம் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், லண்டனில் தமிழர்கள் பலத்த எதிர்ப்பை வெளிக்காட்டவுள்ளனர். பல நாடுகளில் இயங்கிவரும் பயங்கரவாதம் என்ற தலைப்பில் கொள்கைகளுக்கான சர்வதேச கற்கைமையம் என்ற அமைப்போடு சேர்ந்து இம் மாநாட்டை நடத்தி பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர்களுக்கு மேலும் சிக்கலை தோற்றுவிக்க, மறைமுக நோக்கில் இது கையாளப்படுவதாக...

எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு வரும் திங்கள் (18.10.10) அன்று வீர வணக்கம்

எல்லை காத்த மாவீரன் வீறாப்பனாருக்கு அவரது 6 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு வீர வணக்கம் செலுத்த வரும்திங்கள் (18.10.10) அன்று காலை 7 மணிக்கு நாமக்கல் மாவட்டம் குமராபளையம் பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டூரில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று நாமக்கல் மாவட்டம் குமராபளையம் நாம் தமிழர் கட்சியினர் வீர வணக்கம் செலுத்த உள்ளனர்,இந் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர்தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்வெங்கட் - 96886 69539சுரேசு - 98427 37006குப்புசாமி - 99420 12319வினோத் - 99948 27...

Blog Archive