எமது பதிப்புக்கள்
Thursday, October 08, 2009
தமிழீழ தனியரசுக்கான வாக்கெடுப்பு மற்றும் ஜேர்மனி வாழ் ஈழத் தமிழர் அவையின் உருவாக்கம் தொடர்பான கருத்தரங்கும் கலந்துரையாடலும்
![](http://2.bp.blogspot.com/_lxBSX0YJV58/TB7vaJSNNPI/AAAAAAAAAzE/OQjVEOXRziI/s1600/time_icn.png)
![](http://1.bp.blogspot.com/_lxBSX0YJV58/TB7ulhY-PgI/AAAAAAAAAv8/Pk0BPo0toZQ/s1600/comment_icn.png)
சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழத் தனியசு ஒன்றே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பதனை வலியுறுத்தும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் முக்கிய நான்கு அடிப்படைகளை மீள வலியுறுத்தும் வாக்கெடுப்பு ஜேர்மனியில் நடைபெறவுள்ளது.
1976ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீது 1977 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களால் வழங்கப்பட்ட மக்களாணையின் முக்கிய அடிப்படையான சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ தனியரசு என்ற கொள்கையின் அடிப்படையில் ''ஜேர்மனியில் வாழ் ஈழத் தமிழர் அவை'' என்ற அமைப்பு ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.
இவ்விரண்டு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் விரிவான கருத்தரங்கும் கலந்துரையாடலும் இடம் பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஜேர்மனியில் வாழும் அனைத்து ஈழத் தமிழ் மக்களையும் தவறாது கலந்து கொண்டு தங்களது முழுமையான ஆலோசனைகளையும் ஆதரவினையும் வழங்கி உதவும் வண்ணம் வேண்டுகின்றோம்.
இடம்: jürgens hof 61
44628 herne
காலம்: 10-10-2009
நேரம்: மாலை 18.00 மணி
Subscribe to:
Posts (Atom)
Labels
அமெரிக்கா
அயர்லாந்து
அவுஸ்திரேலியா
அறிவித்தல்
இத்தாலி
இளைஞர்களின் குரல்கள்
ஈழம்
ஒஸ்ரியா
கனடா
கியுபெக்
சுவிஸ்
சுவீடன்
சென்னை
டென்மார்க்
டோகா
தமிழகம்
திரைப்படம்
தேர்தல்
நாடு கடந்த அரசு
நியூஸ்லாந்து
நெதர்லாந்
நெதர்லாந்து
நோர்வே
பிரான்சு
பிரித்தானியா
புலம்
பெல்ஜியம்
மக்களவை தேர்தல்
மாவீரர் நாள் 2009
மாவீரர் நாள் 2010
யேர்மனி
ரொரன்றோ
வட்டுக்கோட்டை தீர்மானம்
வரும் நிகழ்வுகள்
வாக்கெடுப்பு
வெளியீடுகள்