Friday, September 11, 2009

தியாகி திலீபன், கேணல் சங்கர் நினைவு தினம் 20.09.2009: அவுஸ்திரேலியாவில்

...

நோயுற்ற சிறார் அமைப்புக்கான ‘கனடியத் தமிழர் நிதி சேர் நடை’

அன்பான தமிழ் உறவுகளே !!கனடியத் தமிழர் பேரவை ஒருங்கிணைக்கும் நோயுற்ற சிறார் அமைப்புக்கான 2009ஆம் ஆண்டின் ‘கனடியத் தமிழர் நிதி சேர் நடை’ நிகழ்விற் கலந்து கொண்டு உங்கள் பங்களிப்பினை வழங்குமாறு கனடியத் தமிழர் பேரவை உங்களை அன்புடன் அழைக்கின்றது. கனடாவாழ் தமிழ் மக்களின் இத்தகைய முன்னெடுப்பும் பங்களிப்பும் தமிழ் மக்கள் மீது நல்லெண்ணத்தையும் பெருமதிப்பையும் உருவாக்குவதுடன் எங்கள் சமூகத்தின் எதிர்காலத்திற்கு வலுச் சேர்ப்பதாயும் அமையும்.செப்டெம்பர் 20ம் திகதி ஞாயிறு நடைபெறப்போகும் இந் நடைபவனியில் ஆயிரக்கணக்கான...

கனடா கியுபெக்கில் நாளை "தாயக தாகம்" இலட்சிய வேட்கைக்கு உரமூட்டுவோம்

கனடாவின் கியுபெக் மாநிலத்தில் நாளை 12.09.2009 சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை கியுபெக் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும் இணைந்து முன்னெடுக்கும் “தாயக தாகம்” நிகழ்வு நடைபெற இருக்கின்றது.தமிழினப்படுகொலை செய்துகொண்டிருக்கும் சிறீலங்கா அரசாங்கத்தை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டின் முன் நிறுத்துவோம்வதை முகாம்களில் அவலப்படும்; எமது உறவுகளை மீட்டெடுத்து மீள் குடியேற்றுவோம்சுயநிர்ணய உரிமையுடன் கூடிய எமது இலட்சிய வேட்கைக்கு உரமூட்டுவோம் எனும் சத்தியத்துடன் இந்நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.இந்நிகழ்வில்...

Blog Archive