
இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்று, தனது 19 வயது முதல், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைக்கொட்டடியில் வாடும் ஒரு இளைஞனின் உள்ளக் குமுறல்களை.. வாழ்க்கையை உலகுக்கு உணர்த்தும் வகையில் பேரறிவாளன் அவர்கள் எழுதி ஐந்தாவது பதிப்பாக வெளிவரவுள்ளது “தூக்குக்கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு...