Monday, May 31, 2010

கனடிய தமிழர் தேசிய அவைக்கான தேர்தல்


National Council of Canadian Tamils Election - 2010

KEY TIMELINES:

NOMINATION PERIOD : 24 MAY 9:00 PM - 5 JUNE 9:00 PM
ALL CANDIDATES MEETING : 6 JUNE 2:00 PM
CAMPAIGN PERIOD : 6 JUNE 6:00 PM - 20 JUNE 9:00 PM
ELECTION DATE : 20 JUNE 9:00AM - 20 JUNE 9:00PM



Tamil Elections Canada become a volunteer to help facilitate the election
process.
Research and understand the NCCT through the web, radio, television and
newspapers.
Spread the knowledge to everyone you know and encourage others to get
involved and vote.


For More Information, Contact Us

Web: www.tamilelections.ca

Phone: 1-888-759-5002

Email: Info@tamilelections.ca

Facebook: TamilElections Canada

Saturday, May 29, 2010

Monday, May 17, 2010

Saturday, May 15, 2010

கனடா ரொரன்றோவில் போர்க்குற்ற நாள் நிகழ்வு


மே 18 செவ்வாய் மாலை 5.00 மணி குயின்ஸ் பார் திடல் ரொரன்ரோ.கனடா

Sunday, May 09, 2010

போர்க்குற்ற நாள் நிகழ்வுகள் நாடுகள் வாரியாக

டென்மார்க்கில் நினைவுப் பேரிணைவு

நோர்வேயில் நினைவுப் பேரிணைவு

ஜேர்மனியில் நினைவுப் பேரிணைவு
வைகாசி பேரவலம் 09
மெல்பேர்ணில் போர்க்குற்ற நாள் மே 18

கனடா மொன்றியலில்

பிரான்சில் நினைவுப் பேரிணை
பிரித்தானியா
தமிழகத்தில்

கனடாவில் வலி சுமந்த மாதம்


சுவிசில் சிவந்த மே

Thursday, May 06, 2010

இனப்படுகொலை பற்றிய மாநாடு -கனடா



The Centre for War Victims and Human Rights (CWVHR) was established one year ago at the height of the destruction of our people and our identity. The Centre has been tirelessly documenting Human Right violations and War crimes which were committed on our people.The Centre has extended its services to over 10 countries. We would like to bring public awareness and commitment from our people to continue our work and to bring justice for our people.

We are organizing a conference on Crimes against Humanity, War Crimes and Genocide, on May 15th, Saturday at Hotel Sheraton Parkway at Leslie and Highway 7 from 9.30 a.m to 2.30p.m. and followed by a Book release on Massacre of Tamils 1956 to 2008.

Lunch will be served


Please see the posters for more information and bring your friends too. There will be registration fee of $ 30.00 to meet the cost of the conference.


Thank you



Organizing committee of CWVHR



Web : www.cwvhr.org

Phone : 416 628 1408

Email : info@cwvhr.org

Youtube : Search CWVHR

FaceBook : http://www.facebook.com/group.php?gid=222716130480&ref=ts

லண்டனில்-முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் பேரவலத்தின் ஓராண்டு நினைவுப் பேரிணைவு


முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையிலுள்ள குறுகில நிலப்பரப்பான முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை நெஞ்சில் நிறுத்தும் நினைவுப் பேரிணை நிகழ்வு எதிர்வரும் 18ஆம் நாள் லண்டனில் நடைபெறவுள்ளது.

லண்டனின் மையத்திலுள்ள பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை இந்த நிகழ்வை நடத்துவதற்கு பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

சிங்கள இனவாத அரசினாலும், அதன் படைகளாலும் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் வகையிலும், எமது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தும் வண்ணமும் தமிழ் மக்கள் அனைவரும் கறுப்புடைணிந்து இந்த நினைவு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதி, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கோர்டன் வைஸ், முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் 40,000 வரையிலான பொதுமக்கள் சிறீலங்கா படைகளால் கொல்லப்பட்டிருப்பதை அண்மையில் உறுதி செய்துள்ளமை நினைவூட்டத்தக்கது.

Wednesday, May 05, 2010

கனேடியத் தமிழ் இளையோர் முன்னெடுத்த "வலி சுமந்த மாதம்" கவனயீர்ப்பு நிகழ்வின் முதலாம் நாள்



தமிழீழ வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத துன்பங்கள் தமிழர் மீது திணிக்கப்பட்ட துயரங்கள் நிறைந்த மாதம் மே மாதமாகும்.


இலங்கை அரசாங்கம் கடந்த ஆண்டு (2009) மே மாதம் அன்று, கிளிநொச்சியில் தொடங்கி, முள்ளிவாய்க்கால் வரை தமிழீழ மக்கள் மீது வரலாறு காணாத கொடிய இனப்படுகொலையை வெறிகொண்ட இலங்கை அரசு திரைமறைவில் கட்டவிழ்த்திருந்தது.


சர்வதேசம் பாரமுகம்காட்ட, இனவெறி கொண்ட சிங்கள அரசு பல்லாயிரக்கணக்கான தமிழ்ர்களை வகை தொகையின்றி கொன்று குவித்திருந்தது.


ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களை வகைதொகையின்றி கொன்றழித்தது மட்டுமல்லாது, எஞ்சியவர்களை கொடியவதை முகாம்களில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர்.


கனடா தமிழ் இளையோர் அமைப்புடன், கனடா தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து இக்கொடிய படுகொலைகளை நினைவுகூரும்முகமாகவும், இப்படுகொலைகளை உலகுக்கு வெளிக்காட்டுமுகமாகவும் மேமாதத்தை 'வலிசுமந்தமாதம்' ஆகபிரகடணப்படுத்தி நினைவெழுச்சி நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளன.


Blog Archive