Monday, February 16, 2009

வெள்ளை மாளிகைக்கு முன் அணி திரள்வோம்!



இலங்கை அரசினால் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் இனப்படுகொலையினைக் கண்டித்து, அமெரிக்க அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கனேடிய மற்றும் அமெரிக்கத் தமிழர்கள் இணைந்து, அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் நடத்தும் மாபெரும் பேரணி!

பிப்ரவரி 20ஆம் தேதி, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில்!

அமெரிக்கா, கனடாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழர்கள் வந்து குவிய ஆயத்தம்!

வந்து கலந்து கொள்வீர்!

இனத்தைக் காக்கும் உரிமைப் போராட்டத்தில் உங்களையும் இணைத்துக் கொள்வீர்!

விபரங்களுக்குப் படத்தைப் பார்க்கவும்!

இத்தகவலை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தயவு செய்து அனுப்புங்கள்!

லண்டனில் இந்திய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்


Please be advised that a vigil is taking place outside High Commission of India on Wednesday
18th Feb 2009
from 10am - 2pm
.

This is to call on the Indian government not to support Sri Lanka's genocidal war against Tamils and for India's intervention in implementing an immediate ceasefire.

Lets unite together and show support.

High Commission of India
India House
Aldwych
London
WC2B 4NA

Location: Adjacent to Bush House (BBC World Services Office) and opposite to the Waldorf Hotel.

Nearest Tube Stations: Holborn, Covent Garden, Temple and Charing Cross.


Please forward to others.

ONE PEOPLE, ONE VOICE, ONE NATION

இன்போசிஸ் நாராயணமூர்த்திக்கு எதிராக கண்டனப் போராட்டம்.

ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி அரசுக்கு தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக பொறுப்பேற்றிருக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்திக்கு எதிராக கண்டனப் போராட்டம்.

நாள்: பிப்ரவரி 17

நேரம்: காலை 7.30 மணி

இடம்: இன்போசிஸ் நிறுவனம் எதிரில், பழைய மகாபலிபுரம் சாலை, சோழிங்கநல்லூர், சென்னை.

தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்களே, தமிழின உணர்வாளர்களே, திரண்டு வாருங்கள்...

தமிழீழத்தை விடிவிக்க இளையோரே ஒன்றிணைவீர்!

Blog Archive