![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTVMFnQu0B0WUKkprCOdYCzbbGl7Fvk6a1lH0c64cCvPk8tBnIHMwxG8-ZdVLoySoSYoLryngiqECt6SDgElywEySJRbvQUYnEkDpWEABPKDgzaGCyFG5FHRqvHO3j194eDSzMCfF-Jrsg/s400/DC+flyer.jpg)
இலங்கை அரசினால் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் இனப்படுகொலையினைக் கண்டித்து, அமெரிக்க அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கனேடிய மற்றும் அமெரிக்கத் தமிழர்கள் இணைந்து, அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் நடத்தும் மாபெரும் பேரணி!
பிப்ரவரி 20ஆம் தேதி, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில்!
அமெரிக்கா, கனடாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழர்கள் வந்து குவிய ஆயத்தம்!
வந்து கலந்து கொள்வீர்!
இனத்தைக் காக்கும் உரிமைப் போராட்டத்தில் உங்களையும் இணைத்துக் கொள்வீர்!
விபரங்களுக்குப் படத்தைப் பார்க்கவும்!
இத்தகவலை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தயவு செய்து அனுப்புங்கள்!