Thursday, February 05, 2009

"யுத்த அபாயத்திலிருந்து மக்களை காப்பாற்றுவோம்"

அன்பானவர்களே"யுத்த அபாயத்திலிருந்து மக்களை காப்பாற்றுவோம்""எமக்கு தேவை சமாதானம் மட்டுமே""மக்களை மக்களாக நடத்துங்கள்"என்ற கோரிக்கைகளோடு சுதந்திர மாணவர் முன்னணியினராகிய நாம் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை கொழும்பில், பம்பலபிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லுரிக்கு முன்பாக நாளைய தினம் முழுவதும் (06-02-09) மேற்கொள்ள உள்ளோம்.இது தொடர்பான செய்தி இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.தாங்கள் சார்ந்த செய்தி நிறுவனம்,செய்தி இணையத்தளம் போன்றவற்றில் இந்தச் செய்தியினை பிரசுரம் செய்வதோடு தங்களுக்கு தெரிந்த...

Blog Archive