Saturday, September 19, 2009

நாடு கடந்த அரசை வலுப்படுத்தும் முதலாவது கூட்டம் ரொரன்ரோவில் நாளை

1976ல் வட்டுக்கோட்டைத் தீர்மானம்1977ல் தேர்தலில் தமிழர் தீர்ப்பு1985ல் 'திம்புக் கோட்பாடு2004ல் த.தே.கூ தேர்தல் கொள்கைதமிழீழ தாயக விடுதலையை முன்னகர்த்தும் புலம்பெயர்ந்த தமிழரின் பெருமுயற்சியாக நிலையான முடிவைப் பலமாக்க கனடியத் தமிழர் வாக்கெடுப்பு.முதலாவது கூட்டம்விளக்கம் - கருத்துப் பரிமாற்றம் - கலந்துரையாடல்நாடு கடந்த அரசை வலுப்படுத்தும் முதற்படி புலம்பெயர்ந்த தமிழரின் சனநாயக ஆணையை பெற்று நகரும் தேசியப்பயணம் ஈழத்தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த முடிவுக்கு வடிவம் கொடுப்பதற்காக கனடிய...

சுவிசில் மனிதச் சங்கிலிப் போராட்டம்

...

பிரித்தானியாவில் 3 ஆவது வெள்ளிக்கிழமையாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம்.

சிறீலங்க அரசாங்கத்தின் திட்டமிட்ட இன அழிப்பில் அகப்பட்டு உயிருடன் தப்பித்த போதும் தங்கள் சொந்த இடங்களில் வாழ முடியாமல் சிறீலங்க அரசாங்கத்தின் வதை முகாம்களில் அல்லல் படும் மக்களை விடுவிக்க கோரி இன்று 3 ஆவது கிழமையாக பிரித்தானியா தமிழ் இளையோர் அமைப்பினர் மற்றும் மாணவர்களால் பிரித்தானிய பிரதமர் காரியாலயத்தின் முன்றலில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வதைமுகாம்களின் முட்கம்பி வேலிக்குள் மக்கள் அல்லல் படும் காட்சியை அங்கு கூடியிருந்ததோர் மக்கள் தங்களை முட்கம்பிக்குள் அடைத்து வேற்றின...

கனடா கியூபெக்கில் நீங்காத நினைவுகள்.

...

Blog Archive