Tuesday, January 26, 2010

பிரித்தானிய கருத்துக்கணிப்பு வாக்களிப்பு நிலையங்களின் விபரம்

பிரித்தானியாவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள சுதந்திர தமிழீழ தனியரசுக்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பிற்கான வாக்களிப்பு நிலையங்களின் விபரங்கள் வெளிவந்துள்ளன. .fullpost{display:inline;} சுதந்திர தமிழீழ தனியரசுக்கான ஆணையை 34 ஆண்டுகளின் முன் வட்டுக்கோட்டை பிரகடனத்தின் மூலம் தெரியப்படுத்தியிருக்கும் நிலையில் அதையே இன்றும் ஒட்டுமொத்த தமிழர்களும் விரும்புகின்றனர் என்பதை மீண்டும் ஒரு முறை இந்த கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு மூலம் உறுதி செய்து அந்த ஆணையை சர்வதேசத்தின் முன் வைத்து சுதந்திர தமிழீழ...

Blog Archive