
வன்னியில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனித அவலத்தை உடனடியாக தடுத்து நிறுத்த,சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க அதிபர் ஒபாமாவை வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு நாளை (03-03-2009 ) செவ்வாய்க் கிழமை பி.ப 1:00 மணி தொடக்கம் மாலை 6:00 மணி வரை 360 UNIVERSITY AVENUE, (DUNDAS வீதிக்கும் QUEEN வீதிக்கும் இடையில்) வில் நடைபெறவுள்ளது. பூமிப்பந்து முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ உறுவுகள் அனைவரும் ஒன்றாய் ஒரே நாளில் தாம் வாழும் நாடுகளில் மேற்கொள்ளப்படும் மாபெரும் கவனயீர்ப்பு...