இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது ஒரு இலட்சத்துக்கும் அதிகமான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். போரின் போது நடைபெற்ற போர்குற்ற நடவடிக்கையை படங்களோடு ஆவணப்படுத்தி ஈழத் தமிழர்களின் துயரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக ” என்ன செய்யலாம் இதற்காக” என்ற நூல் வெளியிட்டு நிகழ்வு வருகின்ற 9.11.2011 ஞாயிறு அன்று மாலை 3 மணியளவில் செ.தெய்வநாயகம் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.




















![[TE_Oath_front+small.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiItRXLQdcFSxlawrbJ1CkeryycsyDc_ogC2tdpKZE5xWPqYWCX4k9fmXWvTjCgYrfJiOVpYF1-VYEcU9kVI7xXg27DmNkWRpROs47b3bTVeCOPJWPQAESKgd9jJ0EF_vuiSJJWC9OOgOZw/s1600/TE_Oath_front+small.jpg)














