Wednesday, October 01, 2008

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வருகிற அக்டோபர் 2ஆம் தேதி ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வருகிற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாளன்று சென்னையில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நடைபெறும் இந்த உண்ணாவிரத்தில் தமிழ்நாட்லுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழர்களுக்கான அமைப்புகளும் பங்கேற்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் அழைப்பு விடுத்திருந்தார்.

தாயக உறவுகளுக்காக TORONTO அனைத்து கலை பண்பாடுக்கழகங்களும் இணைந்து வழங்கும் 27 மணி நேர முத்தமிழ் விழா

டெனமார்க் வாழ் உறவுகளுக்கு தமிழர்புனர்வாழ்வுக்கழகம் விடுக்கும் வேண்டுகோள்

இலங்கை தமிழர் வரலாறு நூல் அறிமுகமும் வெளியீடும் MONTREAL

Blog Archive