Tuesday, September 15, 2009

தியாகதீபம் திலீபன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவாகக் குருதிக்கொடை

தனது இனத்திற்கா ஆகுதியாகிய தியாகதீபம் திலீபன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவாகவும், வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதிகேட்டும்

பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வானது

19.09.2009 சனிக்கிழமை காலை 09.00மணிக்கு நடைபெறவுள்ளது.

குருதிக்கொடை செய்ய விரும்புபவர்கள் 06.13.13.15.43 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.





Blog Archive