Thursday, January 22, 2009

டென்மார்க்கில் நாளை அவசரகால ஒன்றுகூடல்.

சிறீலங்கா பேரினவாத அரசின் தமிழின அழிப்பு போரினை தடுத்து நிறுத்துமாறு சர்வதேச சமூகத்தை வேண்டி ஒரு கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நிகழ்வு ஓகூஸ் மாநகரின் அகன்ற நடைபாதையில் (Store Torv i Århus நேரம்:- 12.00 தொடக்கம் 16.00 வரை) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் அனைத்து தமிழ் மக்களையும் தவறாது பங்குபற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

இதனைத் தொடர்த்து டென்மார்க்கின் அனைத்து நகரங்களிலும் தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைப் போரை உடன் நிறுத்த கவனயீர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளன.

Blog Archive