தியாகச்சுடர் முத்துக்குமாரின் 2ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடசென்னையில் வைக்கப்பட்டுள்ள பதாகை
தியாகச்சுடர் முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடசென்னை பகுதியில் காசிமேடு சாலை குறியீடு,கல்மண்டபம் காவல் நிலையம், தொலைபேசி இணைப்பகம், ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம், தியாகராய கல்லூரி, மற்றும் பாண்டியன் திரையரங்கம் எதிரில் உள்ளிட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக பதாகை வைக்கப்பட்டுள்ளது.
வேங்கைளின் மூத்த தளபதியே
நெருப்பாற்றில் தீக்குளித்த தளபதிகள்
மாவீரர் தினப் பாடல்
முள்ளிவாய்கால் மண்ணே
மாவீரர்களுக்கு இணையத்தில் வீரவணக்கம்
இறுதி யுத்தத்தின் முடிவும் தலைவரின் இறுதி வியூகமும் -காணொளிகள்
தமிழர்களை தலை நிமிர்த்திய தலைவன் பிரபாகரன் -காணொளிகள்