
octobermatha_maveerar_ninaivu2010ஒக்டோபர் மாதத்தில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களை நினைவுகூர்ந்து இன்று லண்டனில் நினைவுவணக்க நிகழ்வு ஒன்று இடம்பெறவுள்ளது.தாயக விடுதலைப்போரில் தம்முயிர்களை ஈர்ந்து வித்துக்களாகிய மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் உலகெங்கும் பரந்துவாழும் தமிழ்மக்களால் நடாத்தப்பட்டுவருவது தெரிந்ததே.ஆனால் தாயகத்தில் தேசப்புதல்வர்களை வித்தைத்து அவர்களின் நினைவாக கட்டப்பட்டிருந்த நினைவாலயங்கள், துயிலுமில்லங்கள் என்பன சிங்கள இனவெறி அரசின் திட்டத்திற்கமைய ஸ்ரீலங்கா இராணுவத்தால் அழிக்கப்பட்டுவரும்...