
சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் ஐ,நா அலுவலகம் முற்றுகையிடப்பட்டதையும், மனதாபிமான பணியாளர் வெளியேற்ற ப்பட்தையும் கண்டிப்போம்.ஐ,நாவால கொண்டு வரப்பட்ட'போர்க்குற்ற விசாரணைக்குழுவை நாட்டிற்குள் உள்நுழைய அனுமதிக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கான பூரண ஒத்துழைப்பை சிங்கள அரசு கொடுக்க வேண்டும் என்று கோரியும்GSP + வரிச்சலுகைக்கு ஐரோப்பிய அரசு விதித்திருந்த நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாது லட்சக்கறக்கான தொழிலாளர்கள் வாழ்வில் துன்பத்தை ஏற்படுத்தி வரும் சிங்கள அரசினை கண்டிப்போம்.தமிழீழ மக்களின் நியாயமான கோரிக்கையையும்...