Friday, November 05, 2010

பிரி. சு.ப தமிழ்ச்செல்வன் 3ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு

...

டொரன்ரோ பல்கலைக்கழகத்தின் விழிப்பு நிகழ்வு

தாய் மண்ணின் விடிவிற்காய் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரரின் தியாகங்களை நினைவு கூறும் முகமாகவும் விழிப்புற்று எமது இலட்சியத்திற்காய் தொடர்ந்தும் உறுதியாக போராடுவதற்கு தூண்டுகோலாக அமையும் முகமாகவும் ஆண்டு தோறும் நவம்பர் திங்களில் உலகவாழ் தமிழ் மக்களால் மாவீரர் நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.இவ்வாண்டு, கனடாப் பல்கலைக்கழக மாணவரால் இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நவம்பர் 2, 2010 ஆகிய இன்று இசுகாபரோ ரொரன்ரோ பல்கலைகழக தமிழ் மாணவர் அமைப்பினால் நடாதப்பட்ட தமிழீழத் தேசியக்...

Blog Archive