Friday, March 06, 2009

அவுஸ்திரேலிய தமிழர்களின் 'சுதந்திரத்துக்கான மாபெரும் அணிவகுப்பு'

ஐக்கிய நாடுகள் சபையிடமும் அனைத்துலக சமூகத்திடமும் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைப்பதற்காக அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் 'சுதந்திரத்துக்கான மாபெரும் அணிவகுப்பு' எனும் கவனயீர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது. இப்பேரணியை அவுஸ்திரேலிய தமிழ் இளையோர் அமைப்பினர், மெல்பேர்ணில் இயங்கும் தமிழ் அமைப்புக்களின் அனுசரணையோடு நாளை சனிக்கிழமை ஒழுங்கு செய்துள்ளனர். பேரணி காலை 10:00 மணிக்கு நகர மையப் பகுதில் உள்ள பெடரேசன் சதுக்கத்தில் (FEDERATION SQUARE ) தொடங்கி நகரின் முக்கிய பகுதிகளை கடந்து நாடாளுமன்ற முன்றலை கடந்து,...

Blog Archive