Saturday, October 23, 2010

மாவீரர்களின் அடையாளங்களை சிறீலங்கா அழித்துவரும் நிலையில் பிரான்சில் சுப.தமிழ்ச்செல்வனுக்கு சிலை வைப்பதற்கு ஏற்பாடு

உலக போரியில் விதிமுறைகளுக்கு முரணாக, மாவீரர்களின் கல்லறைகளையும், நினைவுதூபிகளையும் இருந்த இடம்தெரியாது சிறீலங்கா அரசின் இராணுவம் சிதைத்தழித்துவரும் நிலையில், பிரான்சின் லாகூர்நெப் நகரில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சிலை ஒன்றை அமைப்பதற்கு அம்மாநகர சபை அனுமதி வழங்கியுள்ளது.சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தன்று இச்சிலை திறந்துவைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக லா கூர்நெவ் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,2007ம்...

Blog Archive