Saturday, September 19, 2009

நாடு கடந்த அரசை வலுப்படுத்தும் முதலாவது கூட்டம் ரொரன்ரோவில் நாளை

1976ல் வட்டுக்கோட்டைத் தீர்மானம்

1977ல் தேர்தலில் தமிழர் தீர்ப்பு

1985ல் 'திம்புக் கோட்பாடு

2004ல் த.தே.கூ தேர்தல் கொள்கை

தமிழீழ தாயக விடுதலையை முன்னகர்த்தும் புலம்பெயர்ந்த தமிழரின் பெருமுயற்சியாக நிலையான முடிவைப் பலமாக்க கனடியத் தமிழர் வாக்கெடுப்பு.

முதலாவது கூட்டம்

விளக்கம் - கருத்துப் பரிமாற்றம் - கலந்துரையாடல்

நாடு கடந்த அரசை வலுப்படுத்தும் முதற்படி புலம்பெயர்ந்த தமிழரின் சனநாயக ஆணையை பெற்று நகரும் தேசியப்பயணம் ஈழத்தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த முடிவுக்கு வடிவம் கொடுப்பதற்காக கனடிய மண்ணில் நடத்தப்பவிருக்கும் அனைத்துத் தமிழர்களும் பங்கேற்கும் வாக்கெடுப்புத் தொடர்பான இக்கூட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு அழைக்கின்றோம்.

ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றமும் கலந்துரையாடலும் இன்றைய காலகட்டத்தில் தீர்க்கமான ஒரு முடிவை எடுப்பதற்கு அத்தியாவசியம்

2009 செப்ரெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை
மாலை 5-8 மணி வரை
கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் கூட்டம் நடைபெறும்.


கனடியத் தமிழ் மாணவர் சமூகம்
கனடியத் தமிழ் சமூகம்.

Blog Archive