Tuesday, September 29, 2009

பேர்லினில் அமெரிக்கத் தூதுரகம் முன்னால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் தொடர் போராட்டம்

முட்கம்பி வேலித் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களை விடுவிக்குமாறு உலக சமூகத்திடம் நீதி கேட்டு யேர்மனியின் தலைநகர் பேர்லினில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


Blog Archive