Friday, January 30, 2009

ஜனவரி 31 லண்டனில் ஆர்ப்பாட்டப் பேரணி

ஜனவரி 31 லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் பற்றிய விபரம்: STOP SRI LANKA’S GENOCIDE OF TAMILS MASS PROTEST MARCHonSATURDAY, 31st JANUARY 2009 inCentral LondonBegins 1:00 PM at MILLBANK(Nearest station Vauxhall or Pimli...

கனடாவில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் Feb. 4th இல்

TOP SRI LANKA'S GENOCIDE OF TAMILS Campaign Organized and supported by Canadian Tamil Congress, Please join and show your support. Busses will be going from different locations. Please listen to the radio for detail or call CTC at 416-240-0078 Ottawa Vigil 1 pm - 4 pm Parliament Hill Lawn Toronto Candle Light Vigil 5:30 pm - 7:30 pm Sri Lankan Consulate 30 St Clair Ave W, Toronto Montreal Candle Light Vigil 5:30 pm - 7:30 pm UNHRC Building 200 boulevards Rene Levesque, Montreal...

Wednesday, January 28, 2009

சிங்கள அரசிற்கு உதவும் தஞ்சை விமானப்படை தளம் மூடக்கோரி தமிழர்கள் ஒருங்கிணைப்பு நடத்தும் முற்றுகைப் போராட்டம்

ஈழத்தில் சிங்கள அரசு மேற்கொண்டு வரும் தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் இந்திய அரசு கலந்து கொண்டுள்ளது. தஞ்சையில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்தின் மூலம் சிங்கள அரசிற்கு இராணுவ தளவாடங்களை இந்திய அரசு அனுப்பியுள்ளதைக் கண்டித்தும் அத்தளத்தை உடனடியாக இழுத்து மூடக் கோரியும் அவ்விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.வரும் 31-01-2009 அன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு, தஞ்சை மேலவத்தாச்சாவடி சந்திப்பு அருகே பேரணியாக புறப்பட்டுச் சென்று விமானப்படைத் தளத்தை மூட வலியுறுத்தி முற்றுகையிட்டு...

ரொரன்ரோ கனடாவில் மாபெரும் மனிதச் சங்கிலி விழிப்பு போராட்டம்!

ரொரன்ரோவில் உண்ணா நோன்புகள், வெளி நாட்டு தூதரங்கள் முன் விழிப்பு போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. நாளை தை 29ந் திகதி அமெரிக்க தூதரத்துக்கு முன்னான விழிப்பு போராட்டம் மாலை 3:00 மணியிலிருந்து 5:00 மணிவரை நடைபெறும்.தை 30ம் திகதி மதியம் 12 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மனிதச் சங்கிலி போராட்டம் ரொரன்ரோவின் மையப்பகுதியான யூனியன் ஸ்டேசன் முன்பாகவும் அதிலிருந்து, சென் அன்ரு , சென் பற்றிக் ஸ்டேசன் என்பவற்றை சுற்றியுள்ள பகுதியில் நடை பெறுகின்றது. வேலை பார்ப்பவர்கள் நேர ஓய்வு எடுத்து வந்து எழுச்சியாக கலந்து...

ரொரன்ரோவில் ஆர்பாட்டம் ஜனவரி29 , பெப்ரவரி 4

Sri Lankan Army fires artillery shells into government-declared "SAFETY ZONES"Act now! Stop the genocide of Tamils!EMERGENCY RALLYThursday, January 296:00pmUnited States Consulate360 University AvenueTorontoTTC: Osgoode or St. Patrick- and -CANDLE-LIGHT VIGILWednesday, February 45:30pm to 7:00pmSri Lankan Consulate40 St. Clair Avenue WestTorontoTTC: St. Cl...

Thursday, January 22, 2009

டென்மார்க்கில் நாளை அவசரகால ஒன்றுகூடல்.

சிறீலங்கா பேரினவாத அரசின் தமிழின அழிப்பு போரினை தடுத்து நிறுத்துமாறு சர்வதேச சமூகத்தை வேண்டி ஒரு கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நிகழ்வு ஓகூஸ் மாநகரின் அகன்ற நடைபாதையில் (Store Torv i Århus நேரம்:- 12.00 தொடக்கம் 16.00 வரை) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து தமிழ் மக்களையும் தவறாது பங்குபற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். இதனைத் தொடர்த்து டென்மார்க்கின் அனைத்து நகரங்களிலும் தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைப் போரை உடன் நிறுத்த கவனயீர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறவுள்...

Wednesday, January 21, 2009

"அன்னை அழைக்கிறாள்" கனடிய தமிழரின் 150 மணிநேர ஒன்றுகூடல்

சிறிலங்காவின் மகிந்த அரசாங்கத்தினை அனைத்துலக சமூகத்தின் முன் அம்பலப்படுத்தும் பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கில் கனடாவில் "அன்னை அழைக்கிறாள்" எனும் 150 மணிநேர தொடர் எழுச்சி நிகழ்வு தொடங்கியுள்ளது. ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ நகரில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை மாலை 6:00 மணிக்கு தொடங்கியது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 12:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த எழுச்சி நிகழ்வில் சுழற்சி முறையிலான உண்ணாநிலை நடைபெறும் அதேவேளை, பல்வேறு தொடர் பரப்புரை வேலைத்திட்டங்களின் ஒருங்கிணைப்பு களமாகவும் அது செயற்படவுள்ளதாகவும்...

Tuesday, January 20, 2009

சிறீலங்கா அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையைக் கண்டித்து யேர்மனி எசன் நகரில் கவனயீர்ப்பு போராட்டம்

சிறீலங்கா அரசு தமிழ்மக்கள் மீது மேற்கொண்டுவரும் இராணுவத் தாக்குதல்களால் சிறுவர்கள் பெண்கள், வயோதிபர் என பல தரப்பினரும் படுகொலை செய்யப்படுவதை உலகிற்கு எடுத்துரைக்கவும் தமிழ் மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு யேர்மனிய அரசு சிறீலங்கா அரசிற்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனக்கோரியும் இன்று புதன்கிழமை (21.01.09) யேர்மனி எசன் நகர மத்தியில் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் கவனயீர்ப்பு நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது. நிகழ்வு நடைபெறும் முகவரி Kreuzung kettwiger str-1 Inder...

இந்தியாவை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

சிறிலங்காவுக்கு உதவும் இந்தியாவை கண்டித்து தமிழகம் முழுவதும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு நடத்தி வருகிற தமிழ் இன அழிப்பு இராணுவ தாக்குதல்களுக்கு இந்திய அரசு பெருமளவில் ஆயுத உதவியும், நிதி உதவியும் செய்து வருகிறது.6 லட்சம் தமிழர்கள் முல்லைத்தீவில் உணவின்றி, மருந்தின்றி தவிக்கிறார்கள். சிங்கள அரசு ஈவு இரக்கமின்றி...

Monday, January 19, 2009

இந்திய தூதரகம் முன்பாக அமெரிக்க தமிழர்கள் மாபெரும் கண்டனப் பேரணி

அமெரிக்க தமிழ் செயற்பாட்டு ஒருங்கிணைப்பு அமைப்பான "அமெரிக்கத் தமிழர்களும் நண்பர்களும்" (Tamil Americans and Friends - TAF) எதிர்வரும் வெள்ளிக்கிழமை வோசிங்டன் டி.சி.யில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக மாபெரும் பேரணிக்கு ஒழுங்குகளை மேற்கொண்டு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழீழத்தின் வன்னிப் பகுதி மீது தற்போது சிறிலங்கா படைகள் மேற்கொண்டு வரும் பாரிய படையெடுப்பின் ஊக்க சக்தியாக இந்தியா இருப்பதாகக் கருதப்படும் பின்னணியில் இப்பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்க தலைநகர் வோசிங்டன் டி.சி.யில்...

சுவிற்சர்லாந்தில் நாளை மறுநாள் அவசரகால ஒன்றுகூடல்

சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ் மக்களை காப்பதற்கான அவசரகால ஒன்றுகூடலுக்கு சுவிற்சர்லாந்து தமிழ் இளையோர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.இந்த ஒன்றுகூடல் நாளை மறுநாள் புதன்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு ஜெனீவா நகரின் பிரதான தொடருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மைய முன்றலைச் சென்றடைந்து கண்டனப் பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறும்.இதில்- தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை உடனே தடுத்து நிறுத்தவும்- போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கத்துக்கு...

ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசினை கண்டித்து 23 ஆம் நாள் ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசினை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.01.09) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணலின் போது தெரிவித்துள்ளதாவது:வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் சிறிலங்கா அரசாங்கத்திடம் போர் நிறுத்தம் குறித்து பேசவில்லை. இங்கிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதை பற்றி அறியத்தான் சென்று உள்ளார்.மேலும்...

அமெரிக்கத் தூதரகம் முன்பாக நாளை நோர்வ தமிழர்கள் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

தமிழின அழிப்பை தடுக்கக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வேயில் தொடர்ச்சியாக பல கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.அந்த வரிசையில் நாளை செவ்வாய்க்கிழமை (20.01.09) காலை 9:30 நிமிடம் முதல் 10:30 நிமிடம் வரை நோர்வேயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.சிங்கள பேரினவாத அரசின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்புப் போரினைத் தடுத்திட, உடனடிப் போர் நிறுத்தத்திற்கான அழுத்தத்தினை சிறிலங்கா அரசாங்கத்திற்கு...

[19/01/2009 - திங்கள்] "பிரான்சில் மாபெரும் ஒன்றுகூடல்"

...

[18/01/2009 - ஞாயிறு] ''சுழற்சி முறையிலான உண்ணாநிலை"

...

Friday, January 09, 2009

மலேசியாவில் மெழுகுவர்த்திப் போராட்டம்

பெருந்திரளாக ஒன்றிணைய தமிழ் மக்களுக்கு அழைப்புதமிழீழ மற்றும் பலஸ்தீன மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு வேண்டி மலேசியாவில் உள்ள பல்லின மக்களையும் உள்ளடக்கிய இலங்கைப் போருக்கு எதிரான கூட்டமைப்பு பெரும் மெழுகுவர்த்திப் போராட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது. விடுதலை கோரிப் போராடும் தமிழீழ மற்றும் பாலஸ்தீன சமூக மக்கள் அடைந்து வரும் அவலத்தினை உலகத்தின் கண்களுக்குக் கொண்டு வரும் நோக்கிலும், இனப்படுகொலையில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நேரத்தில் பேரினவானத்திற்கு எதிராக நமது கண்டனத்தைப்...

Monday, January 05, 2009

Blog Archive