Tuesday, January 20, 2009

சிறீலங்கா அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையைக் கண்டித்து யேர்மனி எசன் நகரில் கவனயீர்ப்பு போராட்டம்


சிறீலங்கா அரசு தமிழ்மக்கள் மீது மேற்கொண்டுவரும் இராணுவத் தாக்குதல்களால் சிறுவர்கள் பெண்கள், வயோதிபர் என பல தரப்பினரும் படுகொலை செய்யப்படுவதை உலகிற்கு எடுத்துரைக்கவும் தமிழ் மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு யேர்மனிய அரசு சிறீலங்கா அரசிற்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனக்கோரியும்

இன்று புதன்கிழமை (21.01.09)
யேர்மனி எசன் நகர மத்தியில்

யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் கவனயீர்ப்பு நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

நிகழ்வு நடைபெறும் முகவரி
Kreuzung kettwiger str-1
Inder fussgangerzone
Essen

Blog Archive