Monday, May 31, 2010

கனடிய தமிழர் தேசிய அவைக்கான தேர்தல்

National Council of Canadian Tamils Election - 2010KEY TIMELINES:NOMINATION PERIOD : 24 MAY 9:00 PM - 5 JUNE 9:00 PMALL CANDIDATES MEETING : 6 JUNE 2:00 PMCAMPAIGN PERIOD : 6 JUNE 6:00 PM - 20 JUNE 9:00 PMELECTION DATE : 20 JUNE 9:00AM - 20 JUNE 9:00PMTamil Elections Canada become a volunteer to help facilitate the electionprocess.Research and understand the NCCT through the web, radio, television andnewspapers.Spread the knowledge to everyone you know and encourage others to getinvolved...

Saturday, May 29, 2010

இனமான இளைஞனை [சுரேஷ் ]காக்க உதவிடும் நிகழ்வு

Justice for Suresh Event - Sunday May 30 @ 10:30am j & j swagat banguet hall415 hood rdmarkhamwarden and denison ஒரு இனமான , மனிதாபியுமான இளைஞனை காக்க உதவிடுவ...

Monday, May 17, 2010

கனடா ரொரன்றோவில் போர்க்குற்ற நாள் ஆர்ப்பாட்டமும் அஞ்சலியும்

மே 18 செவ்வாய் மாலை 5.00 மணி குயின்ஸ் பார் திடல் ரொரன்ரோ.கனடா போர்க்குற்ற நாள் நிகழ்வுகள் நாடுகள் வாரியாக ...

Saturday, May 15, 2010

கனடா ரொரன்றோவில் போர்க்குற்ற நாள் நிகழ்வு

மே 18 செவ்வாய் மாலை 5.00 மணி குயின்ஸ் பார் திடல் ரொரன்ரோ.க...

Sunday, May 09, 2010

போர்க்குற்ற நாள் நிகழ்வுகள் நாடுகள் வாரியாக

டென்மார்க்கில் நினைவுப் பேரிணைவுநோர்வேயில் நினைவுப் பேரிணைவுஜேர்மனியில் நினைவுப் பேரிணைவுவிக்ரோரியாவில் போர்க்குற்ற நாள் மே 18வைகாசி பேரவலம் 09மெல்பேர்ணில் போர்க்குற்ற நாள் மே 18கனடா மொன்றியலில்பிரான்சில் நினைவுப் பேரிணைபிரித்தானியாதமிழகத்தில்கனடாவில் வலி சுமந்த மாதம் சுவிசில் சிவந்த மே...

Thursday, May 06, 2010

இனப்படுகொலை பற்றிய மாநாடு -கனடா

The Centre for War Victims and Human Rights (CWVHR) was established one year ago at the height of the destruction of our people and our identity. The Centre has been tirelessly documenting Human Right violations and War crimes which were committed on our people.The Centre has extended its services to over 10 countries. We would like to bring public awareness and commitment from our people to continue our work and to bring justice for our people.We are organizing a conference on Crimes against Humanity,...

லண்டனில்-முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் பேரவலத்தின் ஓராண்டு நினைவுப் பேரிணைவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையிலுள்ள குறுகில நிலப்பரப்பான முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை நெஞ்சில் நிறுத்தும் நினைவுப் பேரிணை நிகழ்வு எதிர்வரும் 18ஆம் நாள் லண்டனில் நடைபெறவுள்ளது. லண்டனின் மையத்திலுள்ள பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை இந்த நிகழ்வை நடத்துவதற்கு பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. சிங்கள இனவாத அரசினாலும், அதன் படைகளாலும் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவுகூரும்...

Wednesday, May 05, 2010

கனேடியத் தமிழ் இளையோர் முன்னெடுத்த "வலி சுமந்த மாதம்" கவனயீர்ப்பு நிகழ்வின் முதலாம் நாள்

தமிழீழ வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத துன்பங்கள் தமிழர் மீது திணிக்கப்பட்ட துயரங்கள் நிறைந்த மாதம் மே மாதமாகும். இலங்கை அரசாங்கம் கடந்த ஆண்டு (2009) மே மாதம் அன்று, கிளிநொச்சியில் தொடங்கி, முள்ளிவாய்க்கால் வரை தமிழீழ மக்கள் மீது வரலாறு காணாத கொடிய இனப்படுகொலையை வெறிகொண்ட இலங்கை அரசு திரைமறைவில் கட்டவிழ்த்திருந்தது. சர்வதேசம் பாரமுகம்காட்ட, இனவெறி கொண்ட சிங்கள அரசு பல்லாயிரக்கணக்கான தமிழ்ர்களை வகை தொகையின்றி கொன்று குவித்திருந்தது. ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களை...

Blog Archive