Thursday, April 29, 2010

ஒன்றிணைந்து ஒரணியில் நின்று பலப்படுவோம்

பெரிதாகப் பார்க்க படத்தில் அழுத்தவ...

Wednesday, April 21, 2010

நாடு கடந்த அரசுக்கு மே 2 இல் வாக்களிப்போம்

தமிழர்களின் புதிய படையணியைத் தெரிவு செய்வ...

Sunday, April 18, 2010

அன்னை பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பிய கண்டித்து நாம் தமிழர் கண்டனப் பொதுக்கூட்டம்

தாயார் பார்வதி அம்மாள் அவர்களை தமிழக மண்ணில் அனுமதிக்காததைக்கண்டித்து இன்று கூடலூரில் நாம் தமிழர் இயக்கம் கண்டனப்பொதுக்கூட்டம் நடத்துகின்றனர். இதில் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் கண்டன உரையாற்றுகிறார்.கடும் உடல் நலிவோடு மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்த தமிழினத் தேசிய தலைவர். மேதகு.பிரபாகரனின் தாயாரும், எம் இனத்தின் தாயாருமான பார்வதி அம்மாள் அவர்களை தமிழக மண்ணில் அனுமதிக்காத, மனித தன்மையற்ற மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் நீலகிரி...

Tuesday, April 13, 2010

பேசப்படாத இனப்படுகொலை - இலங்கையின் போர்க் குற்றங்கள்-மாநாடு

தில்லி தமிழ் மாணவர்கள் சங்கம் மற்றும் ஜனநாயக மாணவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்துள்ளன. இது தொடர்பில் அவை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தில்லி தமிழ் மாணவர்கள் சங்கம் மற்றும் ஜனநாயக மாணவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் மாநாடு நாள் : 15 ஏப்ரல் 2010 – வியாழன் நேரம் : மதியம் 2 மணி முதல் பங்கேற்போர் : இலங்கையின் போர்க்குற்றத்தை உலகிற்கு அம்பலபடுத்திய டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தில் அங்கம் வகித்த டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள்...

Thursday, April 08, 2010

பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை அறிவித்தல்

...

நாம் தமிழர் அரசியல் இயக்கம் கொடி அறிமுகம் மற்றும் பேரணி, பொதுக்கூட்டம்

நாம் தமிழர் அரசியல் இயக்கம் கொடி அறிமுகம், மற்றும், பேரணி, பொதுக்கூட்டத்திற்க்கு செல்ல சென்னை மாவட்ட பொருப்பாளர் அதியமான் அவர்களால் சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.09.04.10 அன்று வெள்ளிக்கிழமை இரவு 10.மணியளவில் கோயம்பேட்டில் இருந்து பேருந்து புறப்படும். கூட்டத்திற்கு வர விரும்பும் நண்பர்கள் வருகிறவர்கள் முன்பதிவு செய்துகொள்ளுங்கள். தொடர்புக்கு: அதியமான் சென்னை மாவட்ட பொருப்பாளர் Tel: 9962560760 or 9841994404 ...

Blog Archive