ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நான்காவது நாளாக மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தனுடன் பிரான்ஸ் தமிழ் உறவுகள் இணைந்துகொள்ள வேண்டும் என, அங்குள்ள தமிழ் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன. WALK FOR JUSTICE FROM LONDON TO UN சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடை பயணத்திற்கு தெம்பூட்ட மக்களை அழைக்கும் உதவியாளர்கள் பிரான்சின் கடற்கரையான கலையை நேற்றிரவு 8:00 மணியளவில் சென்றடைந்திருந்த சிவந்தன் சிறிய தூரம் தனது நடை பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஓய்வெடுத்த அவர் இன்று காலை முதல்...
எமது பதிப்புக்கள்
Wednesday, July 28, 2010
Friday, July 23, 2010
கனடா, ஒன்ராரியோ பாராளுமன்றம் முன்றலில் ஜீலை 25, கறுப்பு யூலை ஒன்றுகூடல்



உலகலாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி, உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் கறுப்பு யூலை நிகழ்வுகளின் வரிசையில், வரும் ஞாயிற்றுக்கிழமை, யூலை 25ஆம் நாள் மாலை 5 மணிக்கு ஒன்ராரியோ பாராளுமன்றம் Queen's Park முன்றலில் பாரிய ஒன்றுகூடல் ஒன்றிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - கனடா பிரதிநிதிகள், கனடியத் தமிழர் தேசிய அவை ஆகியன அழைப்புவிடுத்துள்ளன.27 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்றும் 27 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. ஈழத்தமிழினம் தொடர்ந்தும் இனப்படுகொலைக்குள்ளாகி வருகின்றது.தனது பொறுப்பில்...
Wednesday, July 21, 2010
பிரான்சில் கறுப்பு யூலை நினைவு நாள் பேரணி 2010



சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மிகக்கொடுமையான இனப்படுகொலை புரிந்து 1983 யூலை 23 இன்று 27 ஆண்டுகள்.மானிடநேயம் சிறதும் கூட இல்லாமல் பிஞ்சுக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இரக்கமின்றி வெறிபிடித்த விலங்குகளாய் சிங்கள மக்களும் அரசும் இணைந்து தமிழினப்படுகொலையை செய்து முடித்தார்கள்.தமிழ் மக்களின் இரத்தக்கறை படிந்த பக்கங்களாக இன்னும் வலியைத்தந்துகொண்டிருக்கும் கறுப்பு யூலை கனத்த நாட்கள் என்றும் மறக்கப்பட முடியாதவை.பிரான்சு வாழ் உறவுகளே நடைபெறவிருக்கும் கறுப்பு யூலை நினைவு நாளில் அனைவரும் பெருந்திரளாய்...
Tuesday, July 20, 2010
ஐ.நாவை நோக்கி பிரித்தானியாவில் இருந்து நடை பயணம்



போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தியும், தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும், பிரித்தானியாவில் இருந்து ஜி.சிவந்தன் என்பவர் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நடை பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்.கறுப்பு ஜூலையை முன்னிட்டு எதிர்வரும் 23ஆம் நாள் இரவு 9:00 மணி முதல் 11:30 மணிவரை பிரித்தானியப் பிரதமர் இல்லத்தை மையப்படுத்தி நடைபெறவுள்ள இரவுநேரப் போராட்டத்தைத் தொடர்ந்து இவரது நடை பயணம் ஆரம்பமாகவுள்ளது.மத்திய லண்டனில் இருந்து நடை பயணத்தை ஆரம்பிக்கும் சிவந்தன், ஏ-3 நெடுஞ்சாலையூடாக...
Monday, July 19, 2010
எல்லாளன் திரைப்படம் குறுவெட்டு வெளிவந்து விட்டது



எல்லாளன் குறுவெட்டு இன்று அனைத்துலகத் தொடர்பகம், வெளியீட்டுப் பிரிவால் வெளியீடப்பட்டுள்ளது.இத் திரைப்படக் குறுவெட்டை அனைத்துலகத் தொடர்பகங்களிலும், வர்த்தக நிலையங்கள், http://www.eelamstore.com/ ஊடாகவும். பெற்றுக்கொள்ளலாம் என்பதை அறியத்தருகின்றோ...
Thursday, July 15, 2010
Black July Rally - London Friday, 23 July 2010



"Walk for Justice" Midnight VigilRemembering Black July 1983 - 27 years on, the Genocide continues...Black July Rally - LondonFriday, 23 July 2010Starts: 9pm at Tothill Street (behind Westminster Methodist Church)Ends: 11:30pm at Downing StreetNearest Stations: St James’s Park or WestminsterCalling for:An International Independent Investigation into War Crimes in Sri LankaICRC given access to Prisoners of WarBoycott Sri Lanka to uphold human rights“Injustice anywhere is a threat to justice everywhere.”Martin...
Thursday, July 08, 2010
பிரான்சு வாழ தமிழீழ மக்களே! நீதி கேட்போம்! வலியுறுத்துவோம்! கண்டிப்போம்!



சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் ஐ,நா அலுவலகம் முற்றுகையிடப்பட்டதையும், மனதாபிமான பணியாளர் வெளியேற்ற ப்பட்தையும் கண்டிப்போம்.ஐ,நாவால கொண்டு வரப்பட்ட'போர்க்குற்ற விசாரணைக்குழுவை நாட்டிற்குள் உள்நுழைய அனுமதிக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கான பூரண ஒத்துழைப்பை சிங்கள அரசு கொடுக்க வேண்டும் என்று கோரியும்GSP + வரிச்சலுகைக்கு ஐரோப்பிய அரசு விதித்திருந்த நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாது லட்சக்கறக்கான தொழிலாளர்கள் வாழ்வில் துன்பத்தை ஏற்படுத்தி வரும் சிங்கள அரசினை கண்டிப்போம்.தமிழீழ மக்களின் நியாயமான கோரிக்கையையும்...
Wednesday, July 07, 2010
அவுஸ்திரேலியா சிட்னியில் ”ஜீலை 5” நினைவுநாளும், இறுவெட்டு வெளியீடும்



அவுஸ்திரேலியா சிட்னியில், எதிர்வரும் ஜீலை 10ம் திகதி மாலை 6 மணிக்கு, Wentworthville, Redgum Function Centre இல் "ஜீலை 5" நினைவுநாளும், இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வும் நடைபெற உள்ளது....
"யூலை 5" நினைவு நாளும், குறுவெட்டு வெளியீட்டு நிகழ்வும்



கனடா மொன்றியல் மற்றும் ரொரன்ரோவில் எதிர்வரும் ய+லை 11 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு, "யூலை 5" நினைவுநாளும், குறுவெட்டு வெளியீட்டு நிகழ்வும் நடைபெற உள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளன...
Friday, July 02, 2010
Subscribe to:
Posts (Atom)
Labels
அமெரிக்கா
அயர்லாந்து
அவுஸ்திரேலியா
அறிவித்தல்
இத்தாலி
இளைஞர்களின் குரல்கள்
ஈழம்
ஒஸ்ரியா
கனடா
கியுபெக்
சுவிஸ்
சுவீடன்
சென்னை
டென்மார்க்
டோகா
தமிழகம்
திரைப்படம்
தேர்தல்
நாடு கடந்த அரசு
நியூஸ்லாந்து
நெதர்லாந்
நெதர்லாந்து
நோர்வே
பிரான்சு
பிரித்தானியா
புலம்
பெல்ஜியம்
மக்களவை தேர்தல்
மாவீரர் நாள் 2009
மாவீரர் நாள் 2010
யேர்மனி
ரொரன்றோ
வட்டுக்கோட்டை தீர்மானம்
வரும் நிகழ்வுகள்
வாக்கெடுப்பு
வெளியீடுகள்