Tuesday, January 26, 2010

பிரித்தானிய கருத்துக்கணிப்பு வாக்களிப்பு நிலையங்களின் விபரம்

பிரித்தானியாவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள சுதந்திர தமிழீழ தனியரசுக்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பிற்கான வாக்களிப்பு நிலையங்களின் விபரங்கள் வெளிவந்துள்ளன. .fullpost{display:inline;} சுதந்திர தமிழீழ தனியரசுக்கான ஆணையை 34 ஆண்டுகளின் முன் வட்டுக்கோட்டை பிரகடனத்தின் மூலம் தெரியப்படுத்தியிருக்கும் நிலையில் அதையே இன்றும் ஒட்டுமொத்த தமிழர்களும் விரும்புகின்றனர் என்பதை மீண்டும் ஒரு முறை இந்த கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு மூலம் உறுதி செய்து அந்த ஆணையை சர்வதேசத்தின் முன் வைத்து சுதந்திர தமிழீழ...

Thursday, January 21, 2010

23,24,30 திகதிகளில் சுவிஸ், நெதர்லாந்து,ஜேர்மனி, பிரித்தானியாவில் வட்டுக்கோட்டைத் தேர்தல் - காணொளிகள்

சுவிஸ் வட்டுக்கோட்டை தேர்தல்http://www.tamilelection.ch/tamil/index.htmlகெளத்தூர்மணி வேண்டுகோள்நெதர்லாந்து வட்டுக்கோட்டை தேர்தல்www.tamilverkiezing.nl ஜேர்மனி வட்டுக்கோட்டை தேர்தல்www.tamilmandate.de பிரித்தானியா வட்டுக்கோட்டை தேர்தல்www.vkr1976.org...

Tuesday, January 19, 2010

யேர்மனியில் எதிர்வரும் 24ம் நாள் தமிழீழத் தனியரசுக்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு இணைத்தவர் : தேர்தல் குழு

அன்பார்ந்த யேர்மன்வாழ் தமிழீழ மக்களே!தமிழீழ தாயகத்தைக் களமாகவும், தளமாகவும் கொண்டு கடந்த ஆறு தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த படிமுறை நோக்கி நகர்த்திச் செல்வதற்கான பெரும் கடப்பாட்டை இன்று நாம் அனைவரும் சுமந்துநிற்கின்றோம். பிரபஞ்ச உரிமை என்று நவநாகரீக உலகம் போற்றிப்பூசிக்கும் மனித உரிமைகள் முற்றாக மறுதலிக்கப்பட்டு, தமது வரலாற்றுத் தாயகத்தில் ஏதிலிகளாகவும், திறந்தவெளிச் சிறைக்கைதிகளாகவும் வாழும் நிர்ப்பந்தத்திற்குள் தமிழீழ தாயக உறவுகள் தள்ளப்பட்டுள்ள...

Wednesday, January 06, 2010

நெதர்லாந்தில் எதிர்வரும் 24ஆம் நாள் தமிழீழத் தனியரசிற்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு

ஈழத்தமிழர்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் சகலஉரிமைகளையும் பெற்று வாழ்வதற்கு சிறந்த ஒரேதீர்வான, தமிழீழத் தனியரசிற்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நெதர்லாந்தில் எதிர்வரும் 24ஆம் நாள் (24-01-2010) ஞாயிற்றுக்கிழமை பலநகரங்களில் நடைபெறவுள்ளது.இது தொடர்பாக நெதர்லாந்து தேர்தல் குழு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-அன்பார்ந்த நெதர்லாந்துவாழ் தமிழீழமக்களே! 

ஈழத்தமிழர்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் சகலஉரிமைகளையும் பெற்று வாழ்வதற்கு சிறந்த ஒரேதீர்வானது, இலங்கைத் தீவில் எமது பாரம்பரிய தாயக நிலப்பரப்பில்...

Monday, January 04, 2010

சுவிசில் எதிர்வரும் 23, 24ம் திகதிகளில் சுதந்திர தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு

தமிழீழம் என்பது மக்கள் ஆணை!! அளப்பரிய இழப்புக்கள் சொல்லொணா துன்பங்கள் மதிப்பிட முடியா அழிவுகளை எல்லாம் தாங்கி இன்று தமிழர்களின் அரசியல் எதிர்காலம் ஒரு திருப்பு முனையை வந்தடைந்துள்ளது. இந்த அர்ப்பணிப்புக்கள் அனைத்தையும் எமது எதிர்கால சுபீட்சமான வாழ்விற்கான உரமாக்க வேண்டிய காலப்பணி இன்று எம்முன் எழுந்து நிற்கின்றது! அன்றும் இன்றும் என்றும் தமிழரின் தாகம் தனித்தமிழீழமே என்பதை இந்த உலகிற்கும் தமிழர்களை ஏமாற்றி ஏப்பம் விட நினைக்கும் அனைத்து ஆதிக்க சக்திகளிற்கும் துல்லியமாக பறைசாற்ற வேண்டிய நேரமிது!...

சுதந்திர தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு

...

Blog Archive