![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvuI9DQK2voYhtke1l8P_y0GvVGdq93jOj392y83qArZTmsIbQNtoLrTUQqMUS2BmFpJbQZ0g0Mg0xUC3uLu8O8S5gI2ZADo1NU9Ga9qFQ_3vV_ZR-QPepHY9uyFZHVo0-7tK9CA0PmbWk/s200/1Canada+thesiya+avai.jpg)
அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், சர்வதேச நீதிக்கூண்டில் போர் குற்றங்களுக்காக நிறுத்தப்படவேண்டிய ராஐபக்சவை எந்தவொரு நாட்டிலும் அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும், டிசம்பர் 2ஆம் நாள் வியாழக்கிழமை, முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை ரோரன்ரோ, மொன்றியல் நகரங்களில் அமைந்துள்ள பிரித்தானிய துணைத்தூதரங்களுக்கு முன்னர் கண்டன ஒன்றுகூடல் ஒன்று கனடியத் தமிழர் தேசிய அவையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இடம்: 777 Bay Street, Toronto (Bay & College) Subway : College
1000 De La Gauchetière St. W. Montreal.
காலம்: முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை
பெருமளவில் கலந்து எமது உணர்வை வெளிப்படுத்த அனைவரும் அழைக்கப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை
416 646 7624