Friday, October 29, 2010

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் சிலை திறப்பு வைபவம்

தார்மீகக் கடமையாய்த் தரணியெங்கும் சமாதானப் பேச்சுக்காய்த் தன்னை அர்ப்பணித்த தியாகதீபம் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் ஞாபகார்த்தச்சிலை திறக்கும் வைபவம் 01.11.2010 திங்கள் பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது....

லண்டனில் நாளை பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு நாள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரும், ஈழத்து காந்தி என பலராலும் செல்லமாக அழைக்கப்படும் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு தினம் நாளை வடமேற்கு லண்டனில் நடைபெறவுள்ளது. அத்தோடு வீரப்பெண் மாலதி அவர்களின் நினைவுதினமும் அனுஷ்டிக்கப்படவுள்ளது.42 ருஷ்குரோவ் அவனியூ, கொலின்டேல், என்ற முகவரியில் சிறப்பாக நடைபெற உள்ள இந் நினைவு நிகழ்வில் பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழர்களும் கலந்துகொள்ளவேண்டும் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். நாளை 30ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் 9 மணி...

Thursday, October 28, 2010

ஒவ்வொரு தமிழனின் வரலாற்று கடமை:

இலங்கை அரச பயங்கரவாதத்தின் மனித உரிமை மீறல்களின் சாட்சியங்களை ஐநா நிபுணர் குழுவுக்கு அனுப்புங்கள்ஜூன் 22ம் திகதி ஐ.நா ஒரு நிபுணர் குழுவை உருவாக்கியது. இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயுமாறு இக் குழுவுக்குப் பணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிபுணர்கள் குழு எல்லாத் தமிழர்களிடம் இருந்து சாட்சியங்களையும், ஆதாரங்களையும், மேலதிக விபரங்களையும் பெறவிரும்புவதாக தெரிவித்துள்ளது.நீங்கள் டிசம்பர் 15ம் திகதிவரை அவர்களை தொடர்புகொள்ள முடியும். 10 பக்கங்களுக்கு மிகைப்படாமல்...

Blog Archive