Thursday, August 19, 2010

ஐ. நா நோக்கி நகரும் கால்களுக்கு வலுச் சேர்ப்போம்

சிவந்தனை வரவேற்கத் தயாராகும் சுவிஸ் மக்கள், ஜெனீவா நோக்கி அணிதிரளும் ஐரோப்பிய மக்கள்தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி இன்று 27வது நாளாக சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.மலைப்பாங்கான பிரதேசங்களில் சிவந்தன் நடந்து செல்வதால், நேற்று சுவிற்சர்லாந்து எல்லைக்குள் சென்ற போதிலும், மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்குள் சென்று ஜெனீவா நோக்கி பிரான்ஸ் நாட்டிற்குள் நடந்து செல்லுகின்றார்.நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10:00 மணியளவில் மீண்டும் சுவிஸ் எல்லைக்குள்...

Tuesday, August 17, 2010

கனடிய அகதிகளைக் ஏற்க வாக்களியுங்கள் !!

Will you welcome the Tamil migrants to Toronto? Yes No Undecided It doesn't make a difference to me See Results Please go to this website and vote yeshttp://www.cp24.com/ Together 4 TamilsPlease go to this website and vote yes. It is about the 500 TAMILS who arrived in Canada. The poll is very important. Please vote yes and save these peoples lives The Globe and Mail: Sri Lanka seeks deal to share intelligence on migrants http://www.theglobeandmail.com/news/politics/sri-lanka-seeks-deal-to-share-intelligence-on-migrants/article1675194/...

Saturday, August 14, 2010

அவசர அறிவித்தல் - கனேடியத் தமிழர் பேரவை

இலங்கையிலிருந்து அகதிகளாக கப்பல் மூலமாக பயணித்த எமது உறவுகள் இன்று காலை விக்டோரியா துறைமுகத்தினை சென்றடைந்துள்ளனர். அவர்களுக்கான மனிதாபிமானப் பணிகளை, கனேடிய தமிழர் பேரவையின் உறுப்பினர்களும், தொண்டர்களும் வன்குவரில் நிலைகொண்டு முன்னெடுத்து வருகின்றனர்.மேலும் தாயக உறவுகளுக்கான தேவைகள் அதிகம் இருப்பதனால், மனிதாபிமான ரீதியில் உதவுவதற்கு கனேடிய உறவுகளின் ஒத்துழைப்பினை கனேடியத் தமிழர் பேரவை எதிர்பார்த்து நிற்கின்றது. குறிப்பாக வன்குவரில் வாழும் எமது உறவுகளின் ஆதரவு உடனடித் தேவையாக உள்ளது.மேலதிக...

Friday, August 13, 2010

லண்டனில் நாளை (14-8-2010) செஞ்சோலை படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு.

செஞ்சோலை படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும், மலர் வணக்கமும் லண்டனில் நாளை 14-08-2010 அன்று நடைபெறவுள்ளது.2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வன்னிப்பெரு நிலப்பரப்பில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தினுள் சிங்கள இனவெறி அரசின் போர் விமானங்கள் கண்மூடித்தனமாக நடாத்திய விமானக் குண்டுவீச்சில் கொடூரமாக கொல்லப்பட்ட 61 சிறுவர்களின் நினைவுநாளான அதே நாளான நாளை சனிக்கிழமை இந்த நினைவு வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.லண்டன் ரூட்டிங் அம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு தூபி,...

Wednesday, August 11, 2010

நெல்லையில் ஓவியர் புகழேந்தியின் 'போர் முகங்கள்” ஓவியக்காட்சி!

ஓவியர் புகழேந்தி தீட்டியுள்ள, முள்ளிவாய்க்கால் துயரங்களை காட்சிப்படுத்துகின்ற ஓவியங்கள், 'போர் முகங்கள்" என்ற தலைப்பிலான ஓவியக்காட்சி தமிழகமெங்கும் நடத்தப்பட்டு வருகின்றது.சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி நடக்கவுள்ளது.நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ரோஜா ஹாலில் 13.08.2010 அன்று தொடங்கி 15.08.2010 வரை இக்கண்காட்சி நடக்கிறது.இக்கண்காட்சியின் துவக்க விழா 13.08.2010 அன்று காலை 10 மணியளவில் நடக்கிறது. நிகழ்வுக்கு, ம.தி.மு.க. நெல்லை மாநகர் மாவட்டச்...

Saturday, August 07, 2010

தமிழ் அகதிகளை வரவேற்பதற்கான கனடியத் தமிழ் மக்கள் கலந்துரையாடல்

DATE: Monday, August 9th, 2010TIME: 6 pm to 9 pmLOCATION: Hart House - Music Room, University of Toronto,7 Hart House Circle, Toronto, ONFor media inquiries, please contact:David Poopalapillai, david@canadiantamilcongress.ca orManjula Selvarajah, manjulas@canadiantamilcongress.ca.For general inquiries, please reach the Canadian Tamil Congress at416.240.0078.--------------------தமிழ் அகதிகளை வரவேற்பதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருக்கும் கனடியத் தமிழ் மக்கள் 200க்கும் அதிகமான தமிழ்...

Blog Archive