Thursday, February 25, 2010

இத்தாலியில் வட்டுக்கோட்டைத்தீர்மானத்திற்கான மீள் வாக்கெடுப்பு.

...

அன்பான டென்மார்க், இத்தாலி வாழ் தமிழீழ மக்களே!

வட்டுக்கோட்டைத்தீர்மானத்தின் மீள்உறுதிப்படுத்தும் கருத்துக்கணிப்பு தேர்தல் எதிர்வரும் 28ம் திகதியில் டென்மார்க்கிலும், அதனைத்தொடர்ந்து இத்தாலி நாட்டில் நடைபெறவிருக்கும் மாபெரும் இலட்சிய தமிழரின் பெருவிருப்பம், வெற்றியளிக்க பிரான்சு வாழ் தமிழ்மக்கள் தமது இதயபூர்வமான வாழ்த்துதல்களை முதற்கண் தெரிவித்துக்கொள்கின்றது. உலகத்தின் எந்தவொரு மூலைக்கு சென்றாலும் தமிழீழ மக்களாகிய எமது பெருவிருப்பம் தமிழீழத் தாயகமே என்பதை மீண்டும் ஒருமுறை சனநாயக வழித்தேர்தல் மூலம் சர்வதேசத்திற்கு சொல்கின்றோம். அந்த...

Tuesday, February 16, 2010

சுதந்திர தமிழீழத்துக்கான டென்மார்க் தழுவிய வாக்கெடுப்பு

பல நூற்றாண்டு காலம் மேற்கத்தேய ஆதிக்க சக்திகளாலும் கடந்த 62 ஆண்டுகளாக சிங்கள அரசாலும் அடிமைப்படுத்தப்பட்டு சொல்லொணா துயரங்களை அனுபவித்துவரும் தமிழீழமக்கள். தமது பூர்வீகமண்ணில் சுதந்திரமாக ஏனைய அனைத்துலக மக்கள் அனுபவிக்கும் உரிமைகளுடன் வாழ்வது அவர்கள் தமது பூர்வீக தாயகத்தில் மீள அமைக்கும் தமிழீழத் தனியரசில் தான் முடியும் என குடிநாயக வழியில் வரலாற்றுத் தீர்ப்பெழுதிய நோர்வே, பிரான்சு, கனடா, சுவிர்சலாந்து, ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் பிரித்தானிய வாழ் தமிழீழமக்களைத் தொடர்ந்து. டென்மார்க் வாழ்...

Friday, February 12, 2010

அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு

ஈழத்தமிழர் புல்ம்பெயர்ந்து வாழும் தேசமெங்கிலும் அதிகரித்துவரும் மக்கள் எழுச்சியுடன் நடைபெற்றுவரும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பூக்கள் இங்கு அவுஸ்த்திரேலியாவிலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.சிட்னி, மெல்பேண், பிறிஸ்பேன், கன்பரா, பேத் மற்றும் அடெலெயிட் போன்ற முக்கிய நகரங்களில் வாக்குச் சாவடிகள் மூலமாகவும், தபால் வாக்குப்பதிவு மூலமாகவும் இக்கருத்துக்கணிப்பு நடைபெறுவதற்கான...

Tuesday, February 09, 2010

ரொரன்ரோவில் நாடு கடந்த அரசின் பொதுக்கூட்டம்

...

தாம்பரத்தில் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக் கூட்டம்

சென்னை தாம்பரத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க சூளுரைப் பொதுக்கூட்டம் வரும் சனிக்கிழமை(13.02.2009) அன்று மாலை நடக்கிறது.தாம்பரம் பாரதித் திடலில் நடைபெறும் இப்பொதுக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்குகிறார். தாம்பரம் கிளைச் செயலாளர் தமிழ்க்கனல் வரவேற்புரை நிகழ்த்துகிறார். கவிஞர் கவிபாஸ்கர் பாவீச்சு நிகழ்த்துகிறார்.தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், ஈழத்து...

Saturday, February 06, 2010

கனடாத் தமிழர் தேசிய அவை மக்களுடனான கருத்தாடல்

கனடாத் தமிழர் தேசிய அவைக்குத் தயாரிக்கப்பட்டுள்ள யாப்பு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான கூட்டம் கனடியத்தமிழ் தேசிய அவையின் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக்குழுவினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. காலம்: பெப்ரவரி 13ம் திகதி சனிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி இடம்: ஸ்காபரோ Agincourt Community Centre 31 Glen Watford Drive, Scarborough, Ontario Midland& Sheppardcanada Thesiyaperavai Report ...

Blog Archive