
யேர்மனி பிராங்போட்டில் ஈழத்தமிழர்கள் மீது சிங்கள காடையர்கள் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து எதிர்வரும் 20ஆம் நாள் பிராங்போர்ட்டில் கண்டனப் பேரணி இடம்பெறவுள்ளது. கடந்த 7ஆம் நாள் பிராங்போர்ட்டில் சிறீலங்கா அரசு நடத்திய கண்காட்சியைப் பார்வையிடச் சென்ற தமிழர் ஒருவர் தாக்கப்பட்டதுடன், சிங்களக் காடையர்களின் தாக்குதலில் இருந்து தமிழரைக் காப்பாற்றச்சென்ற மற்றொரு தமிழரும் தாக்கப்பட்டு, இவர்களில் ஒருவர் மீது கத்திக்குத்தும் இடம்பெற்றிருந்தது.இந்தச் செயலைக் கண்டித்து எதிர்வரும் 20ஆம் நாள் சனிக்கிழமை...