Wednesday, December 17, 2008

Monday, December 15, 2008

யேர்மனியில் தமிழர் மீதான காடையரின் தாக்குதலைக் கண்டித்து பேரணி

யேர்மனி பிராங்போட்டில் ஈழத்தமிழர்கள் மீது சிங்கள காடையர்கள் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து எதிர்வரும் 20ஆம் நாள் பிராங்போர்ட்டில் கண்டனப் பேரணி இடம்பெறவுள்ளது. கடந்த 7ஆம் நாள் பிராங்போர்ட்டில் சிறீலங்கா அரசு நடத்திய கண்காட்சியைப் பார்வையிடச் சென்ற தமிழர் ஒருவர் தாக்கப்பட்டதுடன், சிங்களக் காடையர்களின் தாக்குதலில் இருந்து தமிழரைக் காப்பாற்றச்சென்ற மற்றொரு தமிழரும் தாக்கப்பட்டு, இவர்களில் ஒருவர் மீது கத்திக்குத்தும் இடம்பெற்றிருந்தது.இந்தச் செயலைக் கண்டித்து எதிர்வரும் 20ஆம் நாள் சனிக்கிழமை...

Friday, December 12, 2008

சிங்கள அரசைக் கண்டித்து தமிழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழீழ மக்களையும், தமிழக மீனவர்களையும் படுகொலை செய்யும் சிங்கள அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம். அம்பத்தூர் தமிழ் இலக்கியப் பேரவை நாளை சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு தொடக்கி வைக்கின்ற...

Thursday, December 11, 2008

2ம் ஆண்டு நினைவலைகள்

...

கடிதம் எழுதும் நிகழ்வு

TAKE ACTION...

பிரித்தானியாவில் "தோள் கொடுப்போம்"

...

பரிசில் "மாபெரும் ஒன்றுகூடல்"

...

சுவிசில் "நீதியா நியாயமா?"

...

துளுசில் "கவனயீர்ப்பு போராட்டம்"

...

ரொரன்ரோவில் முத்தமிழ் எழுச்சிக்கலை நிகழ்வு

...

2ம் ஆண்டு நினைவு வணக்கம்

...

Wednesday, October 29, 2008

Awareness Week-November 02-09

...

Saturday, October 18, 2008

தாய்மடி தாங்குவோம்

...

Sunday, October 05, 2008

வன்னியில் பொது மக்கள் மீதான விமானத் தாக்குதல்களை கண்டித்து லண்டனில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட வுள்ளது.

வன்னியில் பொது மக்கள் மீதான விமானத் தாக்குதல்களை கண்டித்து லண்டனில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட வுள்ளது.பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை லண்டன் நகரில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடத்தின்; முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளதுமாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோடைகால விடுமுறை கழிந்து எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பிரித்தானிய நாடாளுமன்றம்...

Wednesday, October 01, 2008

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வருகிற அக்டோபர் 2ஆம் தேதி ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வருகிற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாளன்று சென்னையில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நடைபெறும் இந்த உண்ணாவிரத்தில் தமிழ்நாட்லுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழர்களுக்கான அமைப்புகளும் பங்கேற்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் அழைப்பு விடுத்திருந்தா...

தாயக உறவுகளுக்காக TORONTO அனைத்து கலை பண்பாடுக்கழகங்களும் இணைந்து வழங்கும் 27 மணி நேர முத்தமிழ் விழா

...

டெனமார்க் வாழ் உறவுகளுக்கு தமிழர்புனர்வாழ்வுக்கழகம் விடுக்கும் வேண்டுகோள்

...

இலங்கை தமிழர் வரலாறு நூல் அறிமுகமும் வெளியீடும் MONTREAL

...

Monday, September 29, 2008

இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறுநூல் அறிமுகமும் வெளியீடும்

கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய:'இலங்கையில் தமிழர்: ஒரு முழுமையான வரலாறு"நூல் அறிமுகமும் வெளியீடும்இருமொழிகளில் (தமிழ், ஆங்கிலம்) கி.மு 300 இலிருந்து கி.பி 2000 வரையான 2300 ஆண்டு காலத்தின் ஆய்வுப் படைப்பு!வரலாற்றுப் பதிவு:இனத்தின் இருப்பிற்கு வழிகாட்டி!காலம்: 03.10.2008வெள்ளி மாலை 6:30மணிஇடம்: ஸ்காபரோ நகரமண்டப உள்ளரங்குScarborough Civic Centre, 150 Borough Driveஅனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்....

Friday, September 26, 2008

கனடிய ஒலி வழி ஊடகங்களின் ஒன்றிணைந்த ஒலிபரப்பு

...

நோர்வேயில் எதிர்வரும் திங்கள் அடையாள உண்ணாநிலை போராட்டம்

தமிழ் மக்கள் மீது இன அழிப்புப் போரினைக் கட்டவிழ்த்து விட்டுள்ள சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து நோர்வேயில் உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளன. நோர்வே நாடாளுமன்ற முன்றலில் எதிர்வரும் திங்கட்கிழமை (29.09.08) காலை 8:00 மணிமுதல் அடுத்த நாள் பிற்பகல் 3:00 மணி வரையான 32 மணித்தியாலங்களில் இந்த அடையாள உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்புப் போராட்டமும் நடைபெறவுள்ளது.இது தொடர்பில் நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் தமிழ் மக்களுக்கான வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:...

Wednesday, September 24, 2008

தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்காக கனடா தமிழ் இளையோர் 30 மணிநேர உண்ணாநிலை

கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ பெரும்பாகத்தில் தமிழ் இளையோர்கள் 30 மணிநேர உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வினை நடத்தவுள்ளனர்.தாயகத்தில் இடம்பெயர்ந்து உண்ண உணவின்றி வாடும் மக்களுக்கு உணவு வழங்கிட ஆதரவு தெரிவிக்குமாறு கோரி இந்த உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வினை கனடா வாழ் தமிழ் இளையோர்கள் தொடங்கவுள்ளனர்.இந்த நிகழ்வு10865 Bayview Ave இல் அமைந்திருக்கும் றிச்மன்ட்கில் பிள்ளையார் கோவிலில் எதிர்வரும்வெள்ளிக்கிழமை (26.09.08) மாலை 4:00 மணி தொடக்கம்அடுத்த நாள் சனிக்கிழமை இரவு 10:00 மணிவரை நடைபெறவுள்ளது....

24/09/2008 அன்று ஐ.நா. முன்றலில் வன்னி மக்களின் அவலம் கவனயீர்ப்பு போராட்டம்.

...

26/10/2008 அன்று சுவிசில் பாடும்குயில் 2008

...

04/10/2008 அன்று ஆவுஸ்ரேலியாவில் லெப்.கேணல் திலீபன் நினைவெழுச்சி நாள்

...

30/09/2008 அன்று பிரான்சில் குறும்பட விழா 2008

...

27/09/2008 அன்று நோர்வேயில் நினைவுக் கலைமாலை

...

27/09/2008 அன்று சுவிசில் எழுச்சி விழா 2008

...

26/09/2008 அன்று கனடாவில் தியாக தீபக் கலைமாலை

...

05/9/2008 தொடக்கம் 05/10/2008 வரை கனடாவில் காத்திருக்கும் உறவுகளுக்கு கைகொடுப்போம்

...

Blog Archive