எமது பதிப்புக்கள்
Monday, June 21, 2010
Sunday, June 13, 2010
கனடிய தமிழர் தேசிய அவை தேர்தல் வேட்பப்பாளார்கள் - யூன் 20
at
2:31 PM
Posted by
எல்லாளன்

ஞாயிற்றுக்கிழமை யூன் 20ஆம் நாள் நடைபெறவுள்ள கனடிய தமிழர் தேசியஅவைக்கான தேர்தலில் 51 வேட்பாளர்கள், தேசிய, மாகாண மற்றும் பிராந்தியப்படடியல் வேட்ப்பாளா்களாக வேட்பு மனுக்களை தாகக்ல் செய்துள்ளனர்.
யூன் 10ஆம் நாள் மாலை 9 மணியுடன் வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை மீளப்பெறும் காலம்முடிவடைந்துள்ள நிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரங்களை தேர்தல்ஆணையகமான தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாகவெளியிடுகின்றது.
அறிக்கை பாகம் 01

அறிக்கை பாகம் 02



Thursday, June 03, 2010
Monday, May 31, 2010
கனடிய தமிழர் தேசிய அவைக்கான தேர்தல்
at
12:18 PM
Posted by
எல்லாளன்

National Council of Canadian Tamils Election - 2010
KEY TIMELINES:
NOMINATION PERIOD : 24 MAY 9:00 PM - 5 JUNE 9:00 PM
ALL CANDIDATES MEETING : 6 JUNE 2:00 PM
CAMPAIGN PERIOD : 6 JUNE 6:00 PM - 20 JUNE 9:00 PM
ELECTION DATE : 20 JUNE 9:00AM - 20 JUNE 9:00PM
Tamil Elections Canada become a volunteer to help facilitate the election
process.
Research and understand the NCCT through the web, radio, television and
newspapers.
Spread the knowledge to everyone you know and encourage others to get
involved and vote.
For More Information, Contact Us
Web: www.tamilelections.ca
Phone: 1-888-759-5002
Email: Info@tamilelections.ca
Facebook: TamilElections Canada
Web: www.tamilelections.ca
Phone: 1-888-759-5002
Email: Info@tamilelections.ca
Facebook: TamilElections Canada
Saturday, May 29, 2010
இனமான இளைஞனை [சுரேஷ் ]காக்க உதவிடும் நிகழ்வு
at
9:23 PM
Posted by
எல்லாளன்
Monday, May 17, 2010
கனடா ரொரன்றோவில் போர்க்குற்ற நாள் ஆர்ப்பாட்டமும் அஞ்சலியும்
at
9:29 AM
Posted by
எல்லாளன்
Saturday, May 15, 2010
Sunday, May 09, 2010
போர்க்குற்ற நாள் நிகழ்வுகள் நாடுகள் வாரியாக
at
10:05 PM
Posted by
எல்லாளன்
Thursday, May 06, 2010
இனப்படுகொலை பற்றிய மாநாடு -கனடா
at
9:28 PM
Posted by
எல்லாளன்


The Centre for War Victims and Human Rights (CWVHR) was established one year ago at the height of the destruction of our people and our identity. The Centre has been tirelessly documenting Human Right violations and War crimes which were committed on our people.The Centre has extended its services to over 10 countries. We would like to bring public awareness and commitment from our people to continue our work and to bring justice for our people.
We are organizing a conference on Crimes against Humanity, War Crimes and Genocide, on May 15th, Saturday at Hotel Sheraton Parkway at Leslie and Highway 7 from 9.30 a.m to 2.30p.m. and followed by a Book release on Massacre of Tamils 1956 to 2008.
Lunch will be served
Please see the posters for more information and bring your friends too. There will be registration fee of $ 30.00 to meet the cost of the conference.
Thank you
Organizing committee of CWVHR
Web : www.cwvhr.org
Phone : 416 628 1408
Email : info@cwvhr.org
Youtube : Search CWVHR
FaceBook : http://www.facebook.com/group.php?gid=222716130480&ref=ts
லண்டனில்-முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் பேரவலத்தின் ஓராண்டு நினைவுப் பேரிணைவு
at
9:21 PM
Posted by
எல்லாளன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையிலுள்ள குறுகில நிலப்பரப்பான முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை நெஞ்சில் நிறுத்தும் நினைவுப் பேரிணை நிகழ்வு எதிர்வரும் 18ஆம் நாள் லண்டனில் நடைபெறவுள்ளது.
லண்டனின் மையத்திலுள்ள பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை இந்த நிகழ்வை நடத்துவதற்கு பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
சிங்கள இனவாத அரசினாலும், அதன் படைகளாலும் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் வகையிலும், எமது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தும் வண்ணமும் தமிழ் மக்கள் அனைவரும் கறுப்புடைணிந்து இந்த நினைவு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதி, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கோர்டன் வைஸ், முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் 40,000 வரையிலான பொதுமக்கள் சிறீலங்கா படைகளால் கொல்லப்பட்டிருப்பதை அண்மையில் உறுதி செய்துள்ளமை நினைவூட்டத்தக்கது.
Wednesday, May 05, 2010
கனேடியத் தமிழ் இளையோர் முன்னெடுத்த "வலி சுமந்த மாதம்" கவனயீர்ப்பு நிகழ்வின் முதலாம் நாள்
at
9:28 AM
Posted by
எல்லாளன்
தமிழீழ வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத துன்பங்கள் தமிழர் மீது திணிக்கப்பட்ட துயரங்கள் நிறைந்த மாதம் மே மாதமாகும்.
இலங்கை அரசாங்கம் கடந்த ஆண்டு (2009) மே மாதம் அன்று, கிளிநொச்சியில் தொடங்கி, முள்ளிவாய்க்கால் வரை தமிழீழ மக்கள் மீது வரலாறு காணாத கொடிய இனப்படுகொலையை வெறிகொண்ட இலங்கை அரசு திரைமறைவில் கட்டவிழ்த்திருந்தது.
சர்வதேசம் பாரமுகம்காட்ட, இனவெறி கொண்ட சிங்கள அரசு பல்லாயிரக்கணக்கான தமிழ்ர்களை வகை தொகையின்றி கொன்று குவித்திருந்தது.
ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களை வகைதொகையின்றி கொன்றழித்தது மட்டுமல்லாது, எஞ்சியவர்களை கொடியவதை முகாம்களில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர்.
கனடா தமிழ் இளையோர் அமைப்புடன், கனடா தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து இக்கொடிய படுகொலைகளை நினைவுகூரும்முகமாகவும், இப்படுகொலைகளை உலகுக்கு வெளிக்காட்டுமுகமாகவும் மேமாதத்தை 'வலிசுமந்தமாதம்' ஆகபிரகடணப்படுத்தி நினைவெழுச்சி நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளன.
Thursday, April 29, 2010
Wednesday, April 21, 2010
நாடு கடந்த அரசுக்கு மே 2 இல் வாக்களிப்போம்
at
8:12 AM
Posted by
எல்லாளன்
தமிழர்களின் புதிய படையணியைத் தெரிவு செய்வோம்

Sunday, April 18, 2010
அன்னை பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பிய கண்டித்து நாம் தமிழர் கண்டனப் பொதுக்கூட்டம்
at
9:43 AM
Posted by
எல்லாளன்

தாயார் பார்வதி அம்மாள் அவர்களை தமிழக மண்ணில் அனுமதிக்காததைக்கண்டித்து இன்று கூடலூரில் நாம் தமிழர் இயக்கம் கண்டனப்பொதுக்கூட்டம் நடத்துகின்றனர். இதில் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் கண்டன உரையாற்றுகிறார்.
கடும் உடல் நலிவோடு மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்த தமிழினத் தேசிய தலைவர். மேதகு.பிரபாகரனின் தாயாரும், எம் இனத்தின் தாயாருமான பார்வதி அம்மாள் அவர்களை தமிழக மண்ணில் அனுமதிக்காத, மனித தன்மையற்ற மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள காந்தி திடலில் இன்று ஞாயிறு மாலை 3 மணிக்கு மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடக்கிறது.
இந்தக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகின்றார்.கூட்டத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து இயக்கத்தினர் கலந்து கொள்கின்றனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கூடலூர் பகுதிப்பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
Thursday, April 15, 2010
Subscribe to:
Posts (Atom)
Labels
அமெரிக்கா
அயர்லாந்து
அவுஸ்திரேலியா
அறிவித்தல்
இத்தாலி
இளைஞர்களின் குரல்கள்
ஈழம்
ஒஸ்ரியா
கனடா
கியுபெக்
சுவிஸ்
சுவீடன்
சென்னை
டென்மார்க்
டோகா
தமிழகம்
திரைப்படம்
தேர்தல்
நாடு கடந்த அரசு
நியூஸ்லாந்து
நெதர்லாந்
நெதர்லாந்து
நோர்வே
பிரான்சு
பிரித்தானியா
புலம்
பெல்ஜியம்
மக்களவை தேர்தல்
மாவீரர் நாள் 2009
மாவீரர் நாள் 2010
யேர்மனி
ரொரன்றோ
வட்டுக்கோட்டை தீர்மானம்
வரும் நிகழ்வுகள்
வாக்கெடுப்பு
வெளியீடுகள்



































![[TE_Oath_front+small.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiItRXLQdcFSxlawrbJ1CkeryycsyDc_ogC2tdpKZE5xWPqYWCX4k9fmXWvTjCgYrfJiOVpYF1-VYEcU9kVI7xXg27DmNkWRpROs47b3bTVeCOPJWPQAESKgd9jJ0EF_vuiSJJWC9OOgOZw/s1600/TE_Oath_front+small.jpg)









